திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தனித்தில்லை

ஹேமா(சுவிஸ்)*********************** நீண்ட நாட்கள் அல்ல அல்ல நீண்ட காலங்களுக்கு பின் உன் ஸ்பரிசம். அலுவலாய் இருந்த என்னை அணைத்து முடி தள்ளி.... முத்தம் தந்து எப்படி முடிகிறது உன்னால் தனிமை தைரியம் ? முகம்…

நீலத்தில் மனம் தோயும்போது…

இர. சங்கர பிரசாத் இலக்கிலா மேக மழலைகள் இடையிலே சட்டெனத் தெரியும் சில்லென்ற நீலத்தில் மனம் தோயும்போது --- நீலத்தில் மனம் … நீ ஒரு மத்தியான வேளை என்னைப் பார்த்த அந்தப் பார்வைக்கு…

ஜெயபாரதன் கவிதை பற்றி

நந்திதாவணக்கம் அணு ஆயுத வெடிப்பில் புகை மண்டலம் சூழ்வெளியில் பரவிப் பரிதி ஒளியை மறைத்து குளிர்ப் பூமி உண்டாகும் ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே புது யுகச் சூட்டிலே மனித…

பூரண சுதந்திரம் ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் !…

உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ உலக ஆத்மா நீ ++++++++++++++ யாவரும் முயல்கிறார் நீ யாரென்று அறிய ! ஓர் ஆன்மீகனா ? அல்லது ஒரு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ஓ இரவே ! +++++++++++++++++++++++++ "ஒரு மதக் குருவின் புனிதத்தை நாட்டுப்புறத்தான் ஒருவன் சந்தேகப்பட்டால், அவனுக்குக் கிடைக்கும் பதில்…

வேத வனம்- விருட்சம் 99

எஸ்ஸார்சி இந்திரனைக் காதலன் போலே எழுப்பு செல்வப்பேழையைக்காப்பதுபோலே செவ்வமளிக்கும் வீரனைக் காத்திடுக பசுவும் தானியமும் பலமும் பல்பொருளும் புத்தியும் தருக அவன் வலிமை மிகு வீர்யம் நிறை சோமம் பருகும் இந்திரன் எப்போதும் அளித்தலே…

நானை கொலை செய்த மரணம்

ஹெச்.ஜி.ரசூல் மரணம் நிகழ்வதன் வேதனையை என்னால் உணரமுடிகிறது திடீரென வ்ரும் மாரடைப்பாகவோ நீண்டநாள் படுக்கையில் புதைந்து இறுதியில்வரும் இறப்பாகவோ குண்டுவெடிப்பின் இடுக்குகளில் ரத்தம் புரள சதைகிழிந்தோ எப்படியேனும் நிகழலாம். தவழ்ந்து நடந்து வாழ்ந்த வீட்டின்…

மூன்றாமவன்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ இழுத்தறையப்பட்ட அம்மூடிய கதவறைக்குள்ளே காற்றோடு உன்னையும் சேர்த்து மூன்றாமவனாய் மறைந்துள்ளது அது அவ்வறைக்குட்பட்ட நீர்ம திண்ம வஸ்த்துக்கள் ஏதாவதொன்றில் வேவு பார்த்துக் கிடந்திருக்கலாம் அல்லது இறுக உன் சிரம் பற்றிக்கிடக்கும் கறு…

ரகசியங்களின் ஒற்றை சாவி

சசிதரன் தேவேந்திரன் ரகசியங்களின் ஒற்றை சாவி கண்டெடுக்கப்பட்டது. அவர்தம் ரகசியங்கள் கொண்டே தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால் அது செய்யப்பட்டிருந்தது. பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரின் ரகசியங்களும் பாதுகாப்பற்றதாகின. மெல்ல மெல்ல செய்தி ஒரு…