திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ நீராவிப் புகை இழைகள் +++++++++++++++++++ மீண்டும் ஒளியை ஏற்றுவாய் ஒளியூட்டும் ஒன்றிலே ! வாழும் வழியை மாற்றுவாய் !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ நமது பூமி ++++++++++++++++++++++++++ மதக்குருவை ஒரு வாலிபன் புராதனச் சடங்கு ஒன்றைப் பற்றி விளக்கும்படி வினாவும் போது உபதேசி…

மேலாடை

ராம்ப்ரசாத் வியர்க்க வியர்க்க‌ ஓடிவந்து துவண்டு கிடக்கிறது அந்த மேலாடை... அழுக்கில் நாள்முழுதும் குளித்துவிட்டு நீரால் துவ‌ட்டிக்கொள்ளும்... துவ‌ட்ட‌லின் பின் உடல் முறுக்கியொரு தேகப்பயிற்சியும் அதற்க்குப்பிறகொரு சூரிய‌க்குளியலும் அத்தியாவ‌சிய‌மாய்... அத‌ன்பின் அது அத‌ன் தோழியை…

தூறல் மழைக் காலம்

எம்.ரிஷான் ஷெரீப் குளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த அன்பை அமானுஷ்ய ஈரத்தோடு தளிர் விட்டிருக்கும் அகத்தி பெண்…

நிழல்

ஷம்மி முத்துவேல் இருட்டு நிழல் தொடர்கிறது .... ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே .... உயிர் தப்பும் மரணம் ...... முச்சு காற்றின் வெப்பம் சுவாச அலைகளாய் ஓட்டம் ...... சுழலும் காற்றாடி ........ சாயல்களின்…

அவசரகதியில்;

தீப்திஅதிகாலை எழுந்து அவசரகதியில்.... பள்ளிக்கு என்னோடு அம்மா அனுப்பும் சோற்று டப்பாவோடு ஒன்றிரண்டு முருக்கோ தட்டையோ சீடாயோ வைத்தனுப்புவதுண்டு! தவிர்க்க முடிவதேயில்லை.... பள்ளிக்கூட குப்பை வாயிலில் மிட்டாய்க் கடைப் பாட்டியின் ஈ மொய்த்த பந்ட்டத்தின்…

வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்

கலாசுரன் --------------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் எதுவும் மிச்சமாகாது முகம் கவிழ்கிறது ஒரு பார்வை வந்த பாதைகளின் ஓரமாய் அவர்கள் நின்றிருந்தார்கள் இவ்வகைப் பயணங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு.. தொலை தூரத் தொடர்புகள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை நன்றாகத்…

ஒரு சொட்டுத் தண்ணீர்

ராம்ப்ரசாத் நாவை எட்டிவிடும் ஒரு அசட்டு வார்த்தை தலைக்குப்புற விழ‌ எத்தனிப்பதுபோல‌ குழாய் நுனியினின்றும் விழ எத்தனிக்கிறது ஒரு சொட்டுத் தண்ணீர்... சன்னலூடே வழிந்துவிழும் ஒளிக்கற்றைகளில் எவற்றுக்கெல்லாமது தங்க வீடளித்ததென்று கணக்கிட இயலவில்லை பளீரென்ற…

நிகழ்தலின் நொடி

ஷம்மி முத்துவேல் பகர்தலும் புசித்தலும் இரு வேறன்ன உணர்தலால் இழுத்தும் பின்பு விடுத்தும் பிணைக்கப் படுகின்றது கடிகாரத்தின் நிசப்த நொடிகள் ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு நிகழ்வுகள் நீள்கின்றன நிச்சலனத்தின் அசுர ஒளியில் தாக்கம்…

வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன்…