திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அவசரகதியில்;

தீப்திஅதிகாலை எழுந்து அவசரகதியில்.... பள்ளிக்கு என்னோடு அம்மா அனுப்பும் சோற்று டப்பாவோடு ஒன்றிரண்டு முருக்கோ தட்டையோ சீடாயோ வைத்தனுப்புவதுண்டு! தவிர்க்க முடிவதேயில்லை.... பள்ளிக்கூட குப்பை வாயிலில் மிட்டாய்க் கடைப் பாட்டியின் ஈ மொய்த்த பந்ட்டத்தின்…

வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்

கலாசுரன் --------------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் எதுவும் மிச்சமாகாது முகம் கவிழ்கிறது ஒரு பார்வை வந்த பாதைகளின் ஓரமாய் அவர்கள் நின்றிருந்தார்கள் இவ்வகைப் பயணங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு.. தொலை தூரத் தொடர்புகள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை நன்றாகத்…

ஒரு சொட்டுத் தண்ணீர்

ராம்ப்ரசாத் நாவை எட்டிவிடும் ஒரு அசட்டு வார்த்தை தலைக்குப்புற விழ‌ எத்தனிப்பதுபோல‌ குழாய் நுனியினின்றும் விழ எத்தனிக்கிறது ஒரு சொட்டுத் தண்ணீர்... சன்னலூடே வழிந்துவிழும் ஒளிக்கற்றைகளில் எவற்றுக்கெல்லாமது தங்க வீடளித்ததென்று கணக்கிட இயலவில்லை பளீரென்ற…

நிகழ்தலின் நொடி

ஷம்மி முத்துவேல் பகர்தலும் புசித்தலும் இரு வேறன்ன உணர்தலால் இழுத்தும் பின்பு விடுத்தும் பிணைக்கப் படுகின்றது கடிகாரத்தின் நிசப்த நொடிகள் ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு நிகழ்வுகள் நீள்கின்றன நிச்சலனத்தின் அசுர ஒளியில் தாக்கம்…

வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன்…

கவிதையும் அவனும்

லறீனா அப்துல் ஹக். அந்தக் கவிதையை அவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை "அது" மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் உயிர்மெய்யெழுத்தும் கொண்டு குறுக்கமாய்... நெடுப்பமாய் - சில வரிகள் மட்டும்தான்! உணர்வுகளை இழைத்திழைத்து உயிர்ப்பைப் பெய்து…

நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையே

ராமலிங்கம் சந்திரமௌலிதேங்கிக் கிடக்கும் மழை நீரில் காகிதக் கப்பல் விட்டு கரை சேர ஆசை நிலா முற்றம் மட்டுமே உலா வரும் பெண்ணை கை கோர்த்து நீண்ட கடற்கரை வெளியில் நடத்திச் செல்ல ஆசை…

ஆதலால் நோன்பு நோற்போம்

யூசுப் ராவுத்தர் ரஜித் ஆதலால் நோன்பு நோற்போம் மனிதனைக் கழுவும் புனித நீருடன் இதோ புறப்பட்டு விட்டது ரமலான் ஆதலால் நோன்பு நோற்போம் * * * ஆதமுக்குள் ஊதிய ஆக்ஸிஜன்தான் – இன்று…

அகோரி

ப.மதியழகன், விதி செய்து வைத்தவன் சதி செய்து விட்டான் தரிசு நிலத்தில் விதை முளைவிட அருள் செய்து விட்டான் தாந்தோன்றியானவன் திருவோடு தொலைத்துவிட்டான் ஊர் செய்யும் நையாண்டியை பொறுக்காமல் வித்தையை காட்டிட துணிந்துவிட்டான் கரிய…

மானுட பிம்பங்கள்

ஷம்மி முத்துவேல் உருகி கரைந்து ஒழுகியது வாழ்க்கைத் திரவம் வருடங்களின் பின்னணியில் அலட்டலாய் பயணம் பின்னூட்டமாய் அலுப்பும் சலிப்பும் வரையறுக்கப்பட்ட நியதிகளின் கோட்பாடு வல்லூற்றின் பார்வை கொண்டு விதிகளாய் திணிக்கப்பட்ட இருட்டுத் தத்துவம் காற்றின்…