புகாரி கலவரம் அது இங்கே தினம் வரும் அது வரும்போதெல்லாம் வெறுமனே நிற்கும் சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும் O தவறொன்றும் செய்யாமலேயே தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச் சிதைந்து கிடக்கும் சகோதரா திடார்த் துவேசம்…
வை.ஈ.மணி நாளும் உடனிருந்தும் நானறியேன் உன்னை தாளேன், உயிரேயுன் தங்குமிடம் கூறு திண்ணமது நீயொருநாள் சொல்லாது செல்வாய் எண்ணமுன தென்னவென்று சொல். நெடுநாள் இனையர்தம் நெஞ்சம் வெடித்திடும் விடைபெற்று அன்றி விலக நிகழ்ந்திடின் ஆருயிர்…
January 22, 2004 • By
தாஜ்
தாஜ் கோலம் ------- மையத்தில் ஒற்றைப் பட்சி சிறகசைத்துப் பறக்க புள்ளிகளை அளந்து வரிசைக் கிரமமாக வைத்தேன் ஒவ்வொன்றாய்ப் பற்றி வரைதலைத் தொடங்கினேன் கற்ற கோலம் கைகொடுக்க இட்ட கோலத்தை முன்னெடுத்தேன் உச்சத்தில் அன்னியமென்று…
அனந்த் யாரும் எண்ணிப் பார்க்காத அழகைக் கூட்டி அந்தியினை அழித்த ழித்தே எழுதுகிற அந்தக் கலைஞன் யாரடியோ ? சேரும் முகிலாம் மங்கையவள் செறிவில் மகிழ்ந்து அவளருகே சென்று மறைந்த நிலவினைப்பின் திரும்பத் தருவோன்…
தேவஅபிரா அறியாததும் உணராததும் ஒன்றுமறியாக் கன்றெனத் துள்ளும் காலத்தை பள்ளியில் உணர்ந்துகொண்டேன். ஒன்றா இரண்டா காதல் உள்ளச் சலனத்தின் கொதிப்பில் அழிந்த இரவுகளை பள்ளிப் பெறுபேற்றில் உணர்ந்துகொண்டேன். பாடவும் பின் இருந்து பகிரவும் ஆகிய…
பா.சத்தியமோகன் ஒருபுறம் - ரகசியத்தைப் புலப்படுத்தியபடியே உள்ளன மக்களின் சொற்களும் பெண்களின் அலங்காரங்களும் மறுபுறமோ - மூடுதல் எனும் திரையை அகலமாக்கவே திறக்கின்றன மக்கள் வாய்கள் உண்மை உண்மையென்று சொல்லும்போதே தயாராகின்றன பொய்கள் உலகில்…
ரஜினி பெத்துராஜா. =========================== குப்பைத் தொட்டிகள் சுத்தமாக்கப்பட்டபடியால் நெருங்கி வந்தது சொர்க்கம் நற்கதி கிடைத்ததில் நாவறண்ட வல்லூறுகள் நகைப்புடனே நர்த்தனம் நம் விருந்தைப் பகிர்ந்துண்ண நமக்குமட்டுமே தெரியும். ============== rajini_raja80@rediffmail.com
அருண்பிரசாத் ஒரு உச்சிப்பனிக்காலத்தில் இடம்பெயர்ந்தன பறவைகள் இலை இழந்த கிளைகளுக்கு வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு. போர்த்திய பனியுறையின் கீழ் மட்கும் சருகுகளோடு வலியுடன்புதையுண்டன துரோகங்கள். தூரத்தே வரவேற்கும் வசந்தத்தின் புத்துயிர்ப்பு இன்றுகளை மென்றபடி. everminnal@yahoo.com
பசுபதி வாலையின் கண்ணிமை மென்மையைப் போல, . மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக் காலை உதித்திடக் கட்டளை இட்டவன் . கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1) குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல் .…
சத்தி சக்திதாசன் உள்ளத்தைத் திறந்தின்று உன்னிடம் உண்மையொன்று உரைத்திடுவேன் நெஞ்சத்திரையொலொரு நிழற்படம் நேற்றோடு தூக்கம் மறந்து சிவந்தன - விழிகள் உணவை மறந்த காரணமே இன்றோடு உணர்ச்சிகள் நிலையற்று போன நிலை கனவுகளை மூட்டையாய்…