திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை

மோனிகா போரென்றும் பசியென்றும் பாழாய்போன உலகத்திலே நீயும் நானும்தான் நல்லவற்றின் எச்சமாய் இம்மாஞ்சோடு உலகத்துல இத்துனூண்டு மக்களாய் எழுதியும் பேசியும் எவ்வளவோ வித்தை செய்து உலகத்தை மாத்தலாம்னு கோலியாத்து உலகத்துல டேவிட்டா ஊர்ந்துகிட்டு கையெழுத்தில்…

சொல்வதெப்படியோ

என் சுவாமிநாதன் அருகே அருகே வருகிறாய் நீ அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான் இதழோடு இதழ் பதிக்க வருகிறாய் இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான் காதோடு வந்து கிசுகிசுக்கிறாய் காதில் விழாதது…

அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா

புகாரி அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர். 2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம்…

பாண்டிச்சேரி நாட்கள்!

கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள வினாயகர் கண்டு வரம் கேட்ட கோயில்.…

சரணாகதி

திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் (கெளள) (ஆதி) (ப) துடுக்குகள் புரியுமென்னை நெடுமால் காப்பனோ ? அந்தோ! (துடுக்குகள்) (அ.ப) கடு துர்விஷயத் தொழிலில் கணந்தோறும் மூழ்கி - மிகவும் (துடுக்குகள்) (ச) 1. திருவுளக்…

தடுத்து விடு

பா.சத்தியமோகன் நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை மூடிவிடு இறைவா. நான் கொடுக்கிறேன் 'ஏமாறுகிறான் இவன் ' என அவன் நினைப்பதை அறியாமல் தடுத்துவிடு இறைவா. மறுபக்கம் காணும் கண் நிகழ்காலத்தை அச்சமாக்குகிறது ஆதலால் நன்மை…

முத்தம் குறித்த கவிதைகள்

மதியழகன் சுப்பையா,மும்பை 1 கண்கள் முத்திக் கொள்கின்றன சந்திப்பில் (பிரிவிலும் கூட) கைகள் முத்திக் கொள்கின்றன நட்பில் ( காதலிலும் கூட) உதடுகள் முத்திக் கொள்கின்றன காதலில் (நட்பிலும் கூட) உடல்கள் முத்திக் கொள்கின்றன…

நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..

செங்காளி உன்னையே மிகப்போற்றி உயிர்வாழ்ந்த பாட்டனார் தன்னுடைய பேரனுக்குத் திருமணம் செய்விக்க திருமாலே நீவாழும் திருவரங்கத் திருத்தலத்தில் அருமைப் பெரியோர்கள் அனைவரையும் அழைத்திட்டு வேதங்கள் பலவோதி வெங்கடேசா உனைவாழ்த்த ஏதுமறியா அவர்களையே ஏமாற்றி நீயும்தான்…

கரிகாலன்

நம்பி. -------------- தஞ்சையிலிருந்து கல்லணைக்கு ஓட்டைச் சோழனில் செல்ல வேண்டும் கொட்டும் மழையின் சத்ததில் ஆடி அசைந்துப் போக வேண்டும் தெறித்தத் துளிகள் உள்ளே வந்து மேனியைக் கொஞ்சம் நனைக்க வேண்டும் கார்த்திகைச் சாரல்…

இன்னும் காயாமல் கொஞ்சம்!!

வேதா மஹாலஷ்மி ===================== ஈரம் இன்னும் காயவில்லை எப்போது முத்தமிட்டாய் நினைவில்லை! உதடுகள் சேர்ந்து உயிர்வரை அழுத்த மெல்ல மெல்ல நாணம் தோற்று, இளமை துடிக்க... நான்கு இமைகள் கூடிக் கலந்து நாலாயிரம் உணர்வாய்…