க்ருஷாங்கினி ----------------- மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி காத்திருக்கும் அருகம்புல்லும் சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம் உள் உறிஞ்சி வேர்விட உறங்கும் அரசும் ஆலும். ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி பறந்து காற்றில் படரும்…
பவளமணி பிரகாசம் ஏட்டில் எழுதாத இலக்கியம் பாட்டில் பாடாத காவியம் கல்லில் சொல்லாத அற்புதம் வண்ணத்தில் வரையாத அதிசயம் எண்ணத்தில் எழுந்திடா கவிநயம் நீயேதானடி என்றென்னை நீ பாராட்டவில்லை என்ற குறை இன்று வரை…
சத்தி சக்திதாசன் இரவினாடை இருளையணிந்த மனித இதயம் இன்று மறந்த உண்மை நிச்சயமொன்று இறைவன் அழைப்பு அவனுக்கு நிச்சயம் இதை மறந்தவன் ஆடும் வாழ்க்கை பூச்சியம் ஆசை களைந்து இன்பம் துறந்து - உலகில்…
அனந்த் 0 0 0 0 0 இறைவன்: பொன்னைக் கேட்பார் பொருள்கேட்பார் ... புவியை ஆளும் வகைகேட்பார் இன்னும் வாழ்நாள் மிகக்கேட்பார் ... இல்லம் சுற்றம் நலம்கேட்பார் பன்னிப் பன்னிப் பலகேட்பார் ...பாரில்…
காளிதாஸ் மரணத்துக்கு என்னிடம் பசியில்லை மரணம் மீதோ அடங்காப் பசியெனக்கு ருசியில்லாப் பண்டம் என்னை மரணம் மறுதளிக்கிறது தெருத் தெருவாய் அலைந்தாலும் தரிப்பிடமில்லா வாகனம் நான் உயர உயரப் பறந்தாலும் உறையும் கூடில்லாப் பறவை…
வேதா மகாலஷ்மி விழி பின்னி விரல் பின்னி விம்மிடும் இதயம் பின்னி இதழ் பின்னி இடை பின்னி சுவாச இழைகள் பின்னி... உயிர் பின்னி உடல் பின்னி உணர்வு எல்லாம் பின்னி பின்னிப் பின்னிப்…
பா.சத்தியமோகன் அவளுடைய சொல் பறவை எனது சொல் அம்பினில் சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது. செயல்களின் பாறாங்கல்லை இயலாமையின் முதுகினால் சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது. பிறிதொரு நாள் வருந்தக்கூடும் காயப்படுத்தப்பட்ட அவளது…
சத்தி சக்திதாசன் விழிகள் மூட மறுத்ததின் காரணத்தை விழிக்க ஓர் உண்மை உள்ளம் தேடி கழிக்கும் ஒவ்வொரு கணமும் மனதின் கனத்த நேரம்தான் அறிவாயோ பழிக்கும் மனங்கள் யாவையும் ஏனோ பழகும் வகையினிலே உண்மையில்லை…
சத்தி சக்திதாசன் கண்களிலே தோன்றியபோதும் தெரியவில்லை இதயங்களை இடம் மாற்றிய பின்னும் இயம்பவில்லை நிழலாக உன்னைத் தொடர்ந்த போதும் தோன்றவில்லை இரவலாகத்தான் கேட்டேன் இனி எனக்குத் தேவையில்லை என்றன்று நீ கசக்கிப் பின் திரும்ப…
February 5, 2004 • By
admin
வ ஐ ச ஜெயபாலன் தினைப் பாட்டு ----------------------- தன்னே னான தானனா தானே னான தானனா தன்னே னான தானனா தானே னானே தானேனா பச்சை பச்சை தினைகள் நாம் பனியில் குளித்த…