பா.தேவேந்திர பூபதி நேற்றிலிருந்து இன்று வரும் நாளை வரும் என்றிருந்த நாட்கள் இன்றுவரை வரவேயில்லை தெரு முனையில் மணியடித்து சிறியதும் பெரியதுமாய் யார் யாரிடமோ கையெழுத்து வாங்கி எதை எதையோ எண்ணிக் கொடுக்கின்ற நாளை…
பா.சத்தியமோகன். வெள்ளைப் பூச்சு பெற்ற சிமெண்ட் சுவர்தான் தோட்டமென யார் சொல்லினர் வண்ணத்துப்பூச்சியிடம் ? உட்கார்ந்து உட்கார்ந்து பறக்கிறதை வெளியில் கொண்டு விட எத்தனை தவிப்பு காண்போனுக்கு. சுவரோடு சுவராக இவன் கையும் காலுமாக…
ஆனைச்சாத்தன் தடுமாறி வீழ்கிறேன் பனியில் விழி எறி தூரத்தில் அன்றைய பனியில் நாம் நடந்த தட(ய)ங்கள் இக்கணம் அங்கு வியர்க்கிறது உனக்கு ஒரே சூரியன் உலகிற்கு ------------------------------------------------------- கை தேடும் உன்னைப் போர்வைக்குள் படரவரும்…
ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட் ----------------------- காலம் - மாற்றம் - தலையிடி என் இரவுகள் பகலைவிட நீண்டவை என் உணர்வுகள் அறிவைவிட அதிகமாகி அமைதியை வேண்டியே பொழுதுகள் கழிகிறது ஏன் என்று எழுவது நின்று இருக்கலாம்…
கவிநயா ஈன்ற பொழுதினும் இப்போது வலிக்குதடா உன்னைக் காணாமல் உன்மத்தம் பிடிக்குதடா சிணுங்கிய உன் வதனம் சிந்தையில் மிதக்குதடா புன்னகை பூத்த முகம் காண மனம் ஏங்குதடா அன்னையிடம் கோபம் கொண்டு ஆயர்ப்பாடி நீங்கினையோ…
கோமதி நடராஜன் ------------ தமிழ் அன்னை எதிரே வந்தாள். கண் இமைக்கும்முன்,என் நீண்ட நாள் ஆசை ஒன்றை வரமாகக் கேட்டேன். ஆ ?தருகிறேன்,ஆனால் சில நிபந்தனைகளென்று மெளனித்தாள். என் வரம் கிட்டுமென்றால் எந்த நிபந்தனையும்…
காளிதாஸ் என் பிறப்பில் நான் அழுது காட்டினேனே மறந்துவிட்டாயா உலகமே நான் இறக்கும் போது எப்படி அழவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லித்தரவே நான் அழுதேன் என் பிறப்பில் நான் இறக்கும்போது எல்லோரும் அழ நான்…
February 12, 2004 • By
மாலதி
மாலதி தோட்டம் விட்டுக் கிளம்பி எங்கே வந்து நின்று விட்டோம் ? காடுகள் நகர்ந்து வந்து போரிட நீயே வென்றாய்* கடல்களை சூனியத்தில் கட்டுவித்து உறைவித்தேன் நான் வானத்தரை மேல் வலம் காற்றாடிகள் கீழே…
புகாரி கைகளைக் கட்டிக் கொண்டு கதவோரம் ஒட்டிக் கொண்டு கண்ணீரை விட்டுக் கொண்டு கனலுக்குள் வேகாதேடா - தோழா கவலைக்குள் சாகாதேடா விழியோர நீரைத் தட்டும் வேரோடு கவலை வெட்டும் வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்…
பத்மா அரவிந்த் கடவுளுக்கு கண்ணில்லை என்று சொல்லும் மானிடரே கடன் வாங்கி செலவழித்துக் கல்யாணம் செய்திடவே இடம் இல்லை என்று சொல்லிக் கூரை வேய்ந்து சடங்குகளைத் தடையின்றி செய்திட நினைத்தீர். சட்டங்கள் வரைமுறைகள் மீறிச்சென்று…