திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்

தாஜ் *** யுத்த நெடி ---- இந்தியப் பசுக்கள் பாலைவனத்தில் பொதி சுமப்பதை வளைகுடாவில் பார்க்கலாம் புஷ்டிப் புண்ணாக்கின் கனவில் ஒட்டகங்களுக்குச் சமமாய் ஒன்றி நடக்கிறது சொந்த மண்ணின் பசுமையை தொலைத்தது போக திரிந்த…

கவிதை

பத்மா அரவிந்த் ஐந்து அறை உண்டு- ஆளுக்கொரு கணிணி என அனைத்தும் உண்டு திரும்பிய இடமெல்லாம் இசை வழிய விரும்பி இனைத்திட்ட ஒலிபெருக்கி உண்டு ஜன்னலோரம் சிவப்பு மலர்சொரியும் டாக்வுட்டும் செர்ரி மரமும் உண்டு…

ஒரு கவிதை

பத்மா அரவிந்த் கடவுளுக்கு கண்ணில்லை என்று சொல்லும் மானிடரே கடன் வாங்கி செலவழித்துக் கல்யாணம் செய்திடவே இடம் இல்லை என்று சொல்லிக் கூரை வேய்ந்து சடங்குகளைத் தடையின்றி செய்திட நினைத்தீர். சட்டங்கள் வரைமுறைகள் மீறிச்சென்று…

பின் விளைவு

க்ருஷாங்கினி ----------------- மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி காத்திருக்கும் அருகம்புல்லும் சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம் உள் உறிஞ்சி வேர்விட உறங்கும் அரசும் ஆலும். ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி பறந்து காற்றில் படரும்…

அங்கீகாரம்

பவளமணி பிரகாசம் ஏட்டில் எழுதாத இலக்கியம் பாட்டில் பாடாத காவியம் கல்லில் சொல்லாத அற்புதம் வண்ணத்தில் வரையாத அதிசயம் எண்ணத்தில் எழுந்திடா கவிநயம் நீயேதானடி என்றென்னை நீ பாராட்டவில்லை என்ற குறை இன்று வரை…

உண்மை ஆன்மீகம்

சத்தி சக்திதாசன் இரவினாடை இருளையணிந்த மனித இதயம் இன்று மறந்த உண்மை நிச்சயமொன்று இறைவன் அழைப்பு அவனுக்கு நிச்சயம் இதை மறந்தவன் ஆடும் வாழ்க்கை பூச்சியம் ஆசை களைந்து இன்பம் துறந்து - உலகில்…

கவிதை

பாஷா உதிரத்தில் ஊறி உணர்வுகளில் கலந்து - என் உயிர் இஇயக்கும் உன்னைத் தேடி உன் இஇடம் வரத்தான் நினைக்கிறேன் உன்னை கண்ணுற்றபின்னால் வெற்றுடல் சுமக்கும் வெறும் சடலமாக என்னை மாற்றிவிடுவாய் திரும்ப திரும்ப…

உடலில் மாற்றம்.

நளாயினி தாமரைச்செல்வன். ஐம் புலன்களையும் நான் அடக்கிக் கொண்டாலும் உன் வருகையின் முன் மொழிதலை என் தோல்கள் உணர்த்தி விடுகின்றன. அதன் பின்னர் அடுக்கடுக்காய் உடலில் மாற்றம். உமிழ்நீர் சுரக்க மறுத்து நா அண்ணத்தில்…

காதலுக்கோர் தினமாம்

சத்தி சக்திதாசன் காதலுக்கோர் தினமாமே இதயங்கள் இரண்டு பேசும் இனிய ராகத்தை புனிதப்படுத்தும் புண்ணிய நாளோ ? அன்றி ஆலமரத்தின் கிளையினிலே ஒன்றினை ஒன்று தாவித் துரத்தும் அணில்கள் இரண்டின் அந்தரங்க நாளோ ?…

உன்பெயர் உச்சரித்து

பாஷா என்னிலிருந்து உன்னை எடுத்தெறியத்தான் சொன்னாய் எதை நான் எறிவேன் ? உடலெல்லாம் உன் வர்ணம் பரப்பும் உதிரத்தையா...... உன் குரல் கேட்டு உரக்க ஒலிக்கும் இதய துடிப்புகளையா...... உறக்கத்திலும் உன்பெயர் உச்சரிக்கும் என்…