திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்

தாஜ் *** யுத்த நெடி ---- இந்தியப் பசுக்கள் பாலைவனத்தில் பொதி சுமப்பதை வளைகுடாவில் பார்க்கலாம் புஷ்டிப் புண்ணாக்கின் கனவில் ஒட்டகங்களுக்குச் சமமாய் ஒன்றி நடக்கிறது சொந்த மண்ணின் பசுமையை தொலைத்தது போக திரிந்த…

கவிதை

பத்மா அரவிந்த் ஐந்து அறை உண்டு- ஆளுக்கொரு கணிணி என அனைத்தும் உண்டு திரும்பிய இடமெல்லாம் இசை வழிய விரும்பி இனைத்திட்ட ஒலிபெருக்கி உண்டு ஜன்னலோரம் சிவப்பு மலர்சொரியும் டாக்வுட்டும் செர்ரி மரமும் உண்டு…

தவம்

வை.ஈ. மணி ஐந்தையும் குழைத்து ஐம்பு லனாக்கி ஐந்தையும் அவனிக் களித்து மனிதர் போற்றிடும் இறைவன் புதிர்போல் பாரில் சேற்றினில் முளைக்கும் செந்தா மரைபோல் உடலெனும் அழுக்கை உறையாய்ப் பூண்டு குடத்தினுள் விளக்காய் குன்றி…

கவிதை

கோ.கணேசன் வாழ்வியல் மாற்றங்களில் தெரியாமல் பெற்றவைகளை விட தெரிந்தே விற்றவைகள் அதிகம் அறியாமல் தேடியவைகளை விட அறிந்தே தொலைத்தவை அதிகம் குறும்புச் சிறகுகள் பள்ளியில் ஆசிரியருக்காக உதிர்த்தவை கற்பனைத் துளிகள் படிப்பில் பாடத்திற்க்காகச் சிதறியவை…

ஒரு கவிதையே கேள்வியாக..

செங்காளி (சென்ற வாரம் வெளிவந்த பத்மா அரவிந்த் அவர்களின் 'ஒருகவிதை 'யில் சில வரிகளை மாற்றி, மேலும் கொஞ்சம் சேர்த்ததின் விளைவு...) என்னுள் இருப்பவனே எங்கும் நிறைந்தவனே என்னுடைய கேள்விகளுக் கேற்றபதில் சொல்லிடுவாய் அப்பழுக்…

கவிதை

கோ.கணேசன் வெள்ளைப் பனி மஞ்சள் வெயில் நீல வானம் - என் பச்சை மனதில் உன் சிவப்பு இதழ்கள் கனவுகளுக்காக கனவு கண்ட கனவுக்காலம் !!!! நிகழ்காலம் மறந்து வாழ்ந்த கடந்தகாலம் !!!! நினைத்துப்…

தேவைகளே பக்கத்தில்

காளிதாஸ் துயர வெள்ளத்தில் தொலைந்துபோன இதயம் கதறி அழைத்தது ஆறுதலாய்த் தோள்தொடும் எந்தக் கரத்துக்கும் அடிமையாவேன் நான் தெய்வம் கல்லாகும் கல் தெய்வமாகும் கால வெள்ளத்தில் மறந்தது துளிர்க்கும் துளிர்த்தது மறக்கும் கால வெள்ளத்தில்…

பத்திரமாய்

பவளமணி பிரகாசம் தென்றலாய் நடந்து வந்தாய் மனதில் வீசியது புயல் குளிர்ந்த பார்வை வீசினாய் உள்ளே வெடித்தது எரிமலை அன்பாய் அழகாய் பேசினாய் அண்டம் மீண்டும் சிதறியது அவசரமாய் ஏனடி ஓடினாய் ? ஆவியைத்…

குட்டி இளவரசியின் பாடல் பற்றி

-- பா.சத்தியமோகன் அவள் முணுமுணுக்கும் பாடல் எது செவி கொடுத்தாலும் உணர இயலாது வரிகள் அவை அன்பின் வெதுவெதுப்பால் ஆனவை. நிச்சயம் கூறலாம் அச்சொற்கள் ஆனந்தம் எதிரொளிக்கும் கண்ணாடி அவள் அடுக்கும் பொம்மைகள் கரடியின்…

அவன்

பாஷா உங்கள் வட்டத்தில் அவன் இல்லை உங்கள் காதுகளில் ஒலிக்கும் குரலிலும் அவன் இல்லை! சித்தாந்தங்களால் அவனை செதுக்கிகொண்டிருந்தும் சிறுபிள்ளையாய் தேவதை கால்பிடித்து தேம்பியழுவானவன்! சந்தர்ப்பவாத நட்பை சகித்துகொண்டு சாயந்தர தனிமையில் சில கவிதைகள்…