செங்காளி அடையாறு நகரினிலே அழகான ஒருவீடு. வானதியும் வடிவேலும் வாழ்ந்துவரும் வீடு அது. வானதிக்கும் வேலுவுக்கும் வகைக்கொரு குழந்தையுண்டு. மூத்தவன் பன்னீர்தான் மும்பையிலே இருக்கின்றான். சின்னவள் பூங்குழலி செல்லமாய் வளர்ந்தவள். பாரதியை மணமுடித்து பாஸ்டனில்…
இராம.கி. (உரைவீச்சு.) இப்ப என்னடா பண்ணனுங்கிறீங்க; நாங்க மதம் மாறக் கூடாது; அவ்வளவு தானே ? சரி, அப்பக் கோயிலெத் திறந்துவிடு; நாங்க மதம் மாறலை. சேரிப் பக்கம் சாமி புறப்பாட்டைக் கொண்டா; நாங்க…
வேதா மஹாலஷ்மி விரல் பிடித்து நடக்க வேண்டும், நீ விரும்பியதை சமைக்க வேண்டும், கதை கதையாய் கதைக்க வேண்டும், காலாறத் திரிய வேண்டும், காதுக்குள் கொஞ்ச வேண்டும், கைபிடித்து தொங்க வேண்டும், நீ கவிதை…
இராம.கி. முரணின் இருகூறு முதுபிறப்பே! முரணென்றால் என்ன வென்றேன்; முடங்காத போராட்டப் பார்வை என்றார்; எதிரோடி இடம்பிறழ இயல்பும் கோடி, எக்களித்து முகிழ்ப்பதுவே முரணென் றாகும்; குதிர்கின்ற முரணெல்லாம் குலைப்ப தில்லை; கொள்ளுவதும் தள்ளுவதும்…
திலகபாமா வடை சுட்ட பாட்டி இறந்த பின்னும் கதை சொன்ன முப்பாட்டனுக்கப்புறம் மூணு தலைமுறை கல்லூரி போன பின்னும் இன்னும் கண்ணில் படுகின்றன காகங்கள் வடையோடும் காலடியில் பல நரிகளோடும் காகம் மனம்திறந்து பாடும்…
பவளமணி பிரகாசம் இனங்கள் இங்கு பலவுண்டு ஏமாளி கோமாளியென நாடகமேடையிதுவென்பர் ஏற்ற வேடத்திற்கொப்ப குரைத்தோ கூவியோ நடித்து முடிக்க வேண்டுமே காத்திருந்து கலைப்போம் நாம் பூசிய அரிதாரத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com
சுமதி ரூபன் (கனடா) கவிதை 1 குடும்பம் இறுக்கங்கள் தளர இதயத்தின் அடியிலிருந்து வந்தது அது. உன் முகத்திலும் இறுக்கமில்லை எனக்கு அதில் சங்கோஜமுமில்லை விழிகளின் கலப்பில் சின்னதாய் அதிர்வுகள். நெருடல்களும் இருவருக்குமாய். என்…
இராம.கி. நான்யார் என்குவீ ராயின் நானோ, கோடியில் பிறந்தே மாடமா ளிகையில் தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்; கோடியில் பிறந்தே கூவக் கரையினில் வாடி வறண்டே மாள்வனும் அல்லன்; மேவவும் பாவவும் மெய்யுறாத் துறக்கன்*3;…
காளிதாஸ் அழவேண்டும் அழவேண்டும் அழுகைக்குள் இருக்கிறது படுக்கை அதில் கிடந்தால்தான் கிடைக்கிறது உறக்கம் அழுகைக்குள் அழுகையாய் அழுகைக்குள் அழுகையாய் அடுக்கடுக்காய் நானின்று அழவேண்டும் மன அமைதியும் அதில்தானே வரவேண்டும் தழுவவோர் கரமில்லை கேட்கவோர் செவியில்லை…
அனந்த் 000 என்னை நானே தெரிந்துகொண்டு ... இறைவன் யாரென்(று) அறியு(ம்)முன்பே முன்னை நாள்நான் பிறந்ததுமே ... முதியோர் தாங்கள் படைத்தஒன்றைக் கன்னம் வைத்தென் உளம்புகுத்திக் ... 'கடவுள் இதுதான் ' என்றனரே; சின்னம்…