திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இந்தியா ஒளிர்கிறது (India shining)

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி ---- குஜராத் பெரு நெருப்பின் வெளிச்சத்தில் இந்தியா ஒளிர்கிறது ஒரிஸ்ஸாவில் பாதிரியும் பிள்ளைகளும் ஜீப்போடு எரிக்கப்பட்ட வெளிச்சத்தில் இந்தியா ஒளிர்கிறது இராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட கன்னிகாஸ்திரிகளின் கண்ணீரின் பிரதிபலிப்பில் இந்தியா ஒளிர்கிறது மதவெறியை…

சுண்டெலி

கற்பகம் ---- வீடெங்கும் சுறுசுறுப்பாய் ஓடி விளையாடியது எலி. இந்த வீட்டில் இருப்பவர்கள்தான் தன் குடும்பத்தினர் என்றெண்ணியது எலி. தன் சுட்டித்தனங்கள் எல்லாம் ரசிக்கப்படுகின்றனவோ என சந்தோசப்பட்டது எலி. தனக்காக அங்கங்கே உணவு வைத்து…

உள்ளத்தனைய உயர்வு

பா.தேவேந்திர பூபதி சூரியனும் ,சந்திரனும் தனது வட்டக் காசுகளை விட்டெறியும் வரை நீ ஏழையென்று பெயர் சுமந்து சரிந்து கிடக்காதே ! சிகரங்களைத் தாண்டி சிந்திக்கின்ற நீ பாதாளங்களுக்கிடையில் உந்தன் எதார்த்தத்தை மட்டும் ஏன்…

கிராமத்தில் உயிர்!

கவியோகி வேதம் நகரத்தை நோக்கி நாம்வந்து விட்டதால் கிராமம் அழிந்ததுஎன கிறுக்கன் ஒருவன்சொன்னான்! . மடையனிவன்!தன்னுடைய வயிற்றுக்காய் நகர்வந்த முடைநாற்றம் வீசுகிற,மூக்குபொத்தி நீர்உறிஞ்சி, . அலைச்சலில் முங்கிவிட்ட, அழகுணர்ச்சி இழந்துவிட்ட புலையனிதைச் சொல்கையில், புரண்டதடா…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா மும்பை 1 ஆதிக்கச் சமூகத்தில் ---- வார்த்தைகளால் காயப் படுகிறாய் செயல்களால் சிதைந்து போகிறாய் மன்னிப்பும் சமாதானங்களும் கூட வர்க்க யுக்தி என்கிறாய் என்னைக் கொல்ல இயலாது உன்னை வருத்துகிறாய் கைகளை…

காலத்தின் கணமொன்றில்

பசுபதி சிற்சில கணங்கள் சேர்ந்ததே வாழ்வு. கடிதில் மறையும் நொடிகள் ஒன்றில், மேசைமேல் தேநீர் கோப்பைகள் மேலே, இருவிழி கலந்து இதயம் இரண்டைத் தொளைத்து, உரைத்தன: 'பேசாதே இன்றுநீ; பேசவில்லை நானும்; இருப்போம் மெளனமாய்…

விட்டுசெல்….

பாஷா நீ மீண்டும் மீண்டும் புறம் தள்ளியபோதும் பள்ளம் நோக்கி பாயும் நதியாய் உன்னிடத்தில் வாசம் செய்யமட்டுமே என் அன்பு வருகிறது! நீ துயருற்றதருணங்களில் பல்கிபெருகி திசையாவும் கரம்நீட்டி தூக்கிசெல்கிறது என்னை உன்னில்! உறக்கம்கலையும்…

நிசப்தத்தின் நிழலில்

சத்தி சக்திதாசன் மனதில் ஒரு ராகம் இசைப்பது மானிடம் எனும் ஒரு கீதம் ஏனதன் ஓசையிலெ நிசப்தம் ? இதயத்தின் ரேகைகள்-அதில் இழைந்திடும் இரக்கத்தின் வாசம் வீசிடும் சுகந்தத்தில் மட்டும் விளங்காத நிசப்தம் மரத்தின்…

நெஞ்சத்திலே நேற்று

சத்தி சக்திதாசன் நேற்றைய அன்பு மழையிலே இன்று நெஞ்சத்தில் பூத்தவளே ! பிறந்தது முதல் என்னோடு பின்னியிருந்த தூக்கத்தை மறைத்து விட்ட மாயமென்ன மந்திரத்தைச் சொல்லாயோ ? நான் பிறந்த காரணத்தை நானறியும் முன்பே…

சிதைந்த நம்பிக்கை

கவிநயா உனக்காகப் பல கோடி தீபங்கள் ஏற்றி வைத்தேன் உள்ளே இழுத்து விட்ட ஒரே மூச்சில் அணைத்து விட்டாய் வரவேற்க வண்ண வண்ணக் கோலங்கள் போட்டு வைத்தேன் நுழைகையிலே கால்களினால் மிதித்துக் கலைத்து விட்டாய்…