திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பிறிதொரு நாள்

பா.சத்தியமோகன் அவளுடைய சொல் பறவை எனது சொல் அம்பினில் சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது. செயல்களின் பாறாங்கல்லை இயலாமையின் முதுகினால் சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது. பிறிதொரு நாள் வருந்தக்கூடும் காயப்படுத்தப்பட்ட அவளது…

ஏழையின் ஓலம்

சத்தி சக்திதாசன் விழிகள் மூட மறுத்ததின் காரணத்தை விழிக்க ஓர் உண்மை உள்ளம் தேடி கழிக்கும் ஒவ்வொரு கணமும் மனதின் கனத்த நேரம்தான் அறிவாயோ பழிக்கும் மனங்கள் யாவையும் ஏனோ பழகும் வகையினிலே உண்மையில்லை…

காதலுக்கு என்ன விலை ?

சத்தி சக்திதாசன் கண்களிலே தோன்றியபோதும் தெரியவில்லை இதயங்களை இடம் மாற்றிய பின்னும் இயம்பவில்லை நிழலாக உன்னைத் தொடர்ந்த போதும் தோன்றவில்லை இரவலாகத்தான் கேட்டேன் இனி எனக்குத் தேவையில்லை என்றன்று நீ கசக்கிப் பின் திரும்ப…

வள்ளி திருமணம் (பால பாடம்)

வ ஐ ச ஜெயபாலன் தினைப் பாட்டு ----------------------- தன்னே னான தானனா தானே னான தானனா தன்னே னான தானனா தானே னானே தானேனா பச்சை பச்சை தினைகள் நாம் பனியில் குளித்த…

மீண்டும் சந்திப்போம்

கற்பகம். ---------------------- கனவுக்குள் இருந்து நான் தினமும் உன்னை அழைக்கின்றேன். கருப்பும் வெள்ளையுமாய் அங்கே என் முகம் ... அதனால் உன் கண்களுக்குத் தெரிவதில்லையோ ?! ஓசைப்படாமல் குரலெழுப்ப முடிவதில்லை அதனால் என் மெளனப்…

உருகி வழிகிறது உயிர்

நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து ..................................... நினைவழியா கால மடியில் எனது பிண்டம். மூழை மடிப்பெங்கணும் உனது படிமங்கள் உணர்வு நரம்புகளுள் உணர்வெடுக்கும் ஊற்று கருவிழிச் சதுக்கத்தால் கரைகிறது நினைவுகள். மழை நனைந்த செடி கொடி…

அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே

புகாரி வெள்ளிக் கால்கொலுசு வீதியெல்லாந் தாளமிட முல்லைச் சிரிப்புதிர்த்து முந்தானைக் கையசைத்து வெள்ளிப் பெளர்ணமியே விரைகிறாயடி - மனதைக் கிள்ளித் தவிக்கவிட்டே மறைகிறாயடி அல்லிக் குளத்தினிலே அந்தியொளி மஞ்சளிலே மெல்ல நீரிறைத்து முகப்பூவை ஈரமாக்கிப்…

நேற்றின் சேகரம்

திலகபாமா ஈரம் தோய்ந்திருந்த கொல்லைப் புறக் கதவாய் நானும் நிிலையோடு பொருந்த மறுக்க அடித்து சாத்தியாயிற்று திருஷ்டி கழித்து தீயில் கரைய விட்ட சூடமோடு எரியும் ஆசைகளோடு முன் கதவும் தாழிட உரை குத்திய…

நானோ

பசுபதி வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில் கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன் காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ. தரைநடுக்கம் வங்கிகளை…

பெண்கள்

பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்திடல் எளிதென்றோ நீயும் மனக்கோட்டை கட்டுகிறாய் ? என் மனமெனும் கோட்டையோ கல் போன்றது, கதவு திறவாது, சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி அதில் நீந்தும் கொடிய முதலை…