திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சொல்வதெப்படியோ

என் சுவாமிநாதன் அருகே அருகே வருகிறாய் நீ அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான் இதழோடு இதழ் பதிக்க வருகிறாய் இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான் காதோடு வந்து கிசுகிசுக்கிறாய் காதில் விழாதது…

அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா

புகாரி அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர். 2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம்…

பாண்டிச்சேரி நாட்கள்!

கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள வினாயகர் கண்டு வரம் கேட்ட கோயில்.…

சரணாகதி

திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் (கெளள) (ஆதி) (ப) துடுக்குகள் புரியுமென்னை நெடுமால் காப்பனோ ? அந்தோ! (துடுக்குகள்) (அ.ப) கடு துர்விஷயத் தொழிலில் கணந்தோறும் மூழ்கி - மிகவும் (துடுக்குகள்) (ச) 1. திருவுளக்…

தடுத்து விடு

பா.சத்தியமோகன் நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை மூடிவிடு இறைவா. நான் கொடுக்கிறேன் 'ஏமாறுகிறான் இவன் ' என அவன் நினைப்பதை அறியாமல் தடுத்துவிடு இறைவா. மறுபக்கம் காணும் கண் நிகழ்காலத்தை அச்சமாக்குகிறது ஆதலால் நன்மை…

முத்தம் குறித்த கவிதைகள்

மதியழகன் சுப்பையா,மும்பை 1 கண்கள் முத்திக் கொள்கின்றன சந்திப்பில் (பிரிவிலும் கூட) கைகள் முத்திக் கொள்கின்றன நட்பில் ( காதலிலும் கூட) உதடுகள் முத்திக் கொள்கின்றன காதலில் (நட்பிலும் கூட) உடல்கள் முத்திக் கொள்கின்றன…

உருளும் உலகே

சத்தி சக்திதாசன் மனத்திலிருத்தும் உண்மை எனும் இறை மாட்சிமைகொள் மனித வாழ்க்கை இறந்தும் வாழும் உத்தமர் ஓர் நூறும் இருந்தும் இறக்கும் சுயநலர் ஒரு கோடியாம் இதயம் என்றொரு பாறை இடிகளைத் தாங்கியும் தவறியும்…

சென்னை..என்னை…

கற்பகம் -------------------- கோலமிடும் பனிக்காலை மயில்களும் மார்கழியின் மாலைக் கச்சேரிகளும் பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும் பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும். நடாஜன் அங்கிள் என்று அபிராமி அன்பாய் அழைக்கும் ஓட்டுனரும். அக்கா…

விளையாட்டு

பவளமணி பிரகாசம் எங்கெங்கோ உன்னைத் தேடினேன் தேடித் தேடி அலைமோதினேன் திகைத்து நின்றுவிட்ட கணத்திலே தேனாய் உன் குரல் என் காதிலே கால்கள் ஓசை வந்த திசையிலே கண்ணால் காணும் காட்சியானாய் கைக்கு எட்டாமலே…

நானும் நானும்

நெப்போலியன்,சிங்கப்பூர் நிலாக் கனவுகளைத் துரத்தியபடி முடிவில்லா பரவெளியில் என் பயணம்... வலைகளை அவிழ்க்கச் சொல்லி படபடக்கும் மனக் கெளதாரி... விட்டு விடு இனி ஒரு போதும் நீ உனக்கில்லை... கிளை பிரிந்த இலை எழுதும்…