பவளமணி பிரகாசம் விட்டது எதை பற்றியது எதை விளங்கவில்லை இன்று வரை கேட்டது எதை கேளாதது எதை கணக்கிட்டு பார்க்கவில்லை பட்டது எதை படாதது எதை புலப்படவில்லை புத்தியில் இட்டது எதை இடாதது எதை…
அருண்பிரசாத் தாவிப் பிடிக்கையில் தாங்கும் சில கயிறுகள். மாலையென மகிழ்கையில் மெல்ல கழுத்திறுக்கும் ஒரு சில. ஊசலின் நீள அகல மதிப்பீடுகளால் கைவிடுவன மற்றும் சில. உள்ளே விழுதாகும் நம்பிக்கையின் உறுதியுடன் வெகு சில.…
கற்பகம் -------------- தனிமையுடன் தனித்துக்கிடந்து தழுதழுப்பும் தென்படவிடாது விக்கல் வெளிவரக் கூடாது விம்மல் விழுந்துவிடக் கூடாது என்று, மரணத்தை மோனத்தில் மறைத்து வாய்கிழித்து இதயம் பிளந்து கதறவிடா இது போன்ற துயரம் மட்டும் துடைத்துவிடு...…
January 15, 2004 • By
மாலதி
மாலதி _________ பேச்சிழப்பு பேச்சு முறிந்த இந்த மெள்னம் நிம்மதியும் நிரந்தரமும் பூசிக்கொண்டது பேசிக்கொள்ள இன்னமும் ஏதுமில்லை என்பதால். மேலும் மேலும் சத்தச் செய்திகள் இதன் வழு வழு பரப்பை நெருடிக் கிழித்து விடக்கூடும்…
அவதானி கஜன் -------------------------------------- நானா உதிப்பது நானா மறைவது கானா படித்து காலம் கழிக்கும் மனிதனே தானாக சுற்றுது தரணி என்னையும் சுற்றுது மானாக மீனாக மரமாக எதற்கும் என்நன்மையே தையில் மட்டும் தருவாயோ…
இராம.கி. பொங்கலென்ன பொங்கலிது, பொல்லாத பொங்கலிது, முங்கி முழுகியதாய் மூணாம் வருசமிது; இந்த வருசமினி எம்நிலைமை மாறுமின்னு புந்தி புறக்கிட்டு போனகதை எங்குசொல்ல ? மூணுவட்டி தான்கொடுத்து மொத்தப் பணம்போட்டு வீணாய் உழுது, விதைநெல்…
ரமா சங்கரன் ஜன்னலைத் திறந்தால் தனியே அமர்ந்திருக்கிறது ஒற்றைக் குருவி ஸ்பிலிட் ஏர்கண்டிஷன் மெக்கானிக் சிதைத்த கூட்டுக்குள் போக மனமில்லை மாடிப்படி அரட்டை சங்கத்தில் யாரோ யாரையோத் திட்டுவது போல பணிப்பெண்கள் வாய் ஒயாமல்…
January 15, 2004 • By
தாஜ்
தாஜ் சராசரிகள் ----------- ரொம்ப நாளைக்கு முன்னமே கடவுள் எங்களுக்கு கனத்த தொகுப்பில் தகவல் செய்திருந்தார் என் மொழியில் ஷேம நல விசாரிப்பில்லை. அச்சமூட்டி எச்சரிக்கைகள் பக்கம் பக்கமாய் துணுக்குற்ற எங்களில் பலரும் அதை…
கவியோகி வேதம் பாதித்தூக்கத்துல எழுந்திட்டயோ பாரதத் தாயீ!-அதுனால ..பாதிசுதந்தரம் கிடைக்கலியே எங்களுக்குத் தாயீ! சோதிச்சாலும் 'வெள்ளை 'ப்பசங்க சோறு போட்டாங்க!-இப்ப ..சொதந்தரம்னு வந்தபொறகோ பட்டினி தாயீ!.. ஆட்சிசெய்யத் தெர்யுமோடா உங்களுக்குன்னான்-ஒர்த்தன் ..அவன்வாக்கு பொய்க்கலியே பாரதத்…
கவிமாமணி மீ.விசுவநாதன் &&&&&&&&&&&&&&&&&&&&&&&& விதையே இல்லா விண்வெளி மூலத்தைக் கதையா சொல்லிக் கணக்கிட முடியும் ? .. எல்லாத் திசையும் இன்பம் கண்டவன் சொல்லையா தேடுவான் சுகத்தை விளக்க ? . கல்லுள் தேரை…