திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என் ஒற்றைக் குருவி

ரமா சங்கரன் ஜன்னலைத் திறந்தால் தனியே அமர்ந்திருக்கிறது ஒற்றைக் குருவி ஸ்பிலிட் ஏர்கண்டிஷன் மெக்கானிக் சிதைத்த கூட்டுக்குள் போக மனமில்லை மாடிப்படி அரட்டை சங்கத்தில் யாரோ யாரையோத் திட்டுவது போல பணிப்பெண்கள் வாய் ஒயாமல்…

புரியாத புதிது

சத்தி சக்திதாசன் வருடம் தான் புதிது கண்மணியே தப்பாக எண்ணாதே மனிதர்கள் எல்லாம் பழையவரே ! சட்டையைத்தான் புதிதாக மாட்டிக்கொள்வார் - கண்மணியே தாம் கொண்ட கருத்துக்களை மாற்றிக்கொள்ளார் ! துவைக்கும் துணியில் அழுக்கு…

கவிதைகள்

தேவேந்திர பூபதி அரூப வெளியில் கூச்சல்களூடே பீறிட்டெழும் யானை புலனடக்கம் பேசித் திரியும் நாவுகள் பொருள் புரியும் வரம் வேண்டி குருமார்களின் வாயில்களில் குடியிருக்கும் மனசு கடைசி வரைக்கும் திறக்காத கதவு விளையாததன் காரணம்…

வானவில்

வை.ஈ.மணி விண்ணில் இயற்கை வரையும் வடிவம் .....விளக்கும் இனிய வாழ்வின் விதிகள் மண்ணில் வாழும் மனிதன் முயன்றால் .....மிகவும் எளிதில் மனதில் பதியும் (1) வில்லைக் கண்டால் வானில் புலரி .....விரைவில் வெளியே வந்து…

தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…

அன்பன் சைதன்யா ---- பாடல்/1 --- இயற்கை இறங்கச் சொன்னது செயற்கை இழுத்துச் சென்றது இயற்கை கனவு தந்தது செயற்கை களவு செய்தது --- தாவித் திரியும் கன்றுக்குட்டி கயிறு மாட்டிக் கொண்டது கூவித்…

பரவச கவிதைகள் சில

அதியமான் 1) உள் நோக்குதல் உள் நோக்கின் சட்டென மறையும் உடல் எரிக்கும் காமம் உள்ளம் எரிக்கும் காதலோ உலையில் தள்ளும் உயிரை உள் நோக்கின். *************************** 2) விமானப்பயணம் மிதக்கிறது என்னுடல் உன்…

நிழல்கள்

அருண்பிரசாத் என்ன முயன்றாலும் தடுக்கமுடியவில்லை எலும்பு நொறுக்கும் இக்குளிரை. கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டுகிறேன். புகையினூடே படரும் பலவிதமான ராட்சத நிழல்கள் நலம் விசாரித்து செல்கின்றன. கூரிய நகநுனிமேல் மிகவும் பழக்கமான…

மூன்று

அனந்த் முக்கட் பெருமானின் மூத்த புதல்வனே முக்கனி கையமர்ந்த மும்மதத்தோய் - முக்காலம் முத்தமிழில் மூழ்கியிவண் மூவகைப்பா ஆற்றுதிறன் இத்தமியன் எய்தஅருள் தா மூன்றில் ஒருவன்நால் வேதம் முழுதும் மொழிந்ததனால் நான்கின் உயர்ந்தது மூன்றென…

நீ ஏன்…

பா.சத்தியமோகன் ஆறாத புண்ணொன்று உள் நெஞ்சில் கூவுகையில் ஏன் இன்னும் உன் மருந்தை வெளிப்புறமே தடவுகிறாய் ? இழப்பின் வெற்றிடம் ஓர் அருவமான சிங்கமென தாவித்தாவி வீழ்த்துகையில் வெளிப்புறம் ஏன் காவலிட்டாய் ? 'யாவரும்…

இரவின் அழகு

சத்தி சக்திதாசன் இரவு ராஜா தன் மேனியைச் சுற்றி போர்த்ததந்த இருளாடை கறுப்புச் சூழலிலும் உயர்ந்து பார்க்கையில் மலைபோல் அடுக்காய் தோன்றும் வெண்முகில் கூட்டங்கள் அதற்கும் மேலே வண்ண நீலத்திரையாய் வானத்தின் கோலம் துல்லியமாய்…