திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நிழல்கள்

அருண்பிரசாத் என்ன முயன்றாலும் தடுக்கமுடியவில்லை எலும்பு நொறுக்கும் இக்குளிரை. கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டுகிறேன். புகையினூடே படரும் பலவிதமான ராட்சத நிழல்கள் நலம் விசாரித்து செல்கின்றன. கூரிய நகநுனிமேல் மிகவும் பழக்கமான…

மூன்று

அனந்த் முக்கட் பெருமானின் மூத்த புதல்வனே முக்கனி கையமர்ந்த மும்மதத்தோய் - முக்காலம் முத்தமிழில் மூழ்கியிவண் மூவகைப்பா ஆற்றுதிறன் இத்தமியன் எய்தஅருள் தா மூன்றில் ஒருவன்நால் வேதம் முழுதும் மொழிந்ததனால் நான்கின் உயர்ந்தது மூன்றென…

நீ ஏன்…

பா.சத்தியமோகன் ஆறாத புண்ணொன்று உள் நெஞ்சில் கூவுகையில் ஏன் இன்னும் உன் மருந்தை வெளிப்புறமே தடவுகிறாய் ? இழப்பின் வெற்றிடம் ஓர் அருவமான சிங்கமென தாவித்தாவி வீழ்த்துகையில் வெளிப்புறம் ஏன் காவலிட்டாய் ? 'யாவரும்…

இரவின் அழகு

சத்தி சக்திதாசன் இரவு ராஜா தன் மேனியைச் சுற்றி போர்த்ததந்த இருளாடை கறுப்புச் சூழலிலும் உயர்ந்து பார்க்கையில் மலைபோல் அடுக்காய் தோன்றும் வெண்முகில் கூட்டங்கள் அதற்கும் மேலே வண்ண நீலத்திரையாய் வானத்தின் கோலம் துல்லியமாய்…

வாருங்கள்

பவளமணி பிரகாசம் நாகரிகத்தில் அடடா! எத்தனை வகை! நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் பழக்கங்கள் நூறு வழக்கங்கள் வேறு- வணக்கம் என்று சொல்லவே கைகூப்பி அழைக்கலாம் கை குலுக்கி மகிழலாம் கட்டிப் பிடித்து தழுவலாம்.…

தேவதேவனின் மூன்று கவிதைகள்

தேவதேவன் கடப்பாரைப்பாம்பு ============== சடாரென்று பதுங்க செம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோல பார்வையை அறைந்தது கடப்பாரையா பாம்பா தன் அருகிலே கிடந்ததை எடுத்து பாம்பை அடித்தவன் அந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியே தன் வாணாளாஇ கழிப்பானோ…

கிறிஸ்மஸ் விடுமுறை

வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------- விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய எழுந்தேன். வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள் கோலமிட்டு நிறுத்திய…

நீளப் போகும் பாதைகள்

திலகபாமா, சிவகாசி எங்கே அடி எங்கே முடி என்றறியா பாதைகள் நீளப் போகின்றன நான் தொடங்கிய இடத்தில் தொடங்கியதாகவும் இடை வெட்டிய இடத்தில் முடிந்ததாகவும் காண்பித்தபடி இன்னும் நீளப் போகின்றன வரை படங்கள் தீர்மானித்த…

நீ வருவாயா ?

வத்ராப் சுந்தர். ******** நான் பூமியில் ?னித்த நேரம் நீயும் இருந்ததைப் பார்க்க முடியவில்லை ஒருநாள் இருநாளல்ல; சில மாதங்களுக்கு. தவழ்ந்த நாளில் பார்த்தாலும் உன்னை உணரவில்லை நான். எழுந்து நின்று பார்க்கையில் சற்று…

அன்புடன் இதயம் – 2

புகாரி ---------------------------------- நான்தான் வேண்டும் எனக்கு அன்பே நீ கேட்டதைவிடக் கூடுதலாய்த்தானே கொடுத்தேன் நீ கேட்காததையும் நானே கண்டுபிடித்துச் சேர்த்து நீ சொன்னதையெல்லாம் சுத்த நெய்யினால் சுடப்பட்ட நிஜங்கள் என்றுதானே நம்பினேன் காதல் வெறும்…