ஜோதிர்லதா கிரிஜா இருமனம் கலந்தால் திருமணம் என்பது ன்றோர் வாக்கு இருப்பினும் என் மகளைக் காதலிப்பவன் - சரியான புறம்போக்கு! வரதட்சிணை ஈதல் நலம் என்றான் ! ஏனென்றால், வெறுங்கை வீசிவரும் மருமகளைத் தன்…
பசுபதி கால ரதம்வேண்டும் -- இறைவா! கால ரதம்வேண்டும் ! சோலைக் கிளிமொழியாள்-- உடலெரி . . சூட்டில் சிடுசிடுத்தாள் -- அணியக் கோல நகைபலவும் -- கொடுத்தால் . . கோபம் குறையுமென்றாள்!…
இராம.கி. உலகியற் போக்கில் ஒன்றிய பலரும் இலகாய்க் கேட்பது 'இன்னுங் கொஞ்சம் '; எங்கு திரும்பினும், எப்படிக் காண்கினும், அங்கு நுழைவது, 'இன்னுங் கொஞ்சம் '; கிண்ணிச் சோற்றைக் குழவி மறுத்தால், அன்னை சொல்வது…
சத்தி சக்திதாசன் தை பிறந்தது தை மகள் நாணத்தோடு நயமாக நுழைகின்றாள். பொங்கள் பானைக்கு ஏற்றும் தீயோடு தோழரே பொசுக்கிடுவோம் பலவற்றை மிஞ்சிய கரியிலிருந்து பிறக்கட்டும் புதியதொரு அத்தியாயம். முதல் விறகாக எடுத்திடுங்கள் எழ்மையெனும்…
சத்தி சக்திதாசன் பொழுது புலர்ந்தது சூரியன் தன் உலாவை ஆரம்பித்தது விட்டான் என்னிதயத்தில் இன்று ஏனிந்த கனமான உணர்வு ! ஓ ! என்னிதய தெய்வத்தின் ஆராதனை தினமா ? அம்மா உன்னை நான்…
செங்காளி சிங்கை வலசென்னும் சின்னஞ்சிறு கிராமமது. அங்கிருந்த பழையவொரு ஆலயத்தின் கதையேவிது. பலநூறு ஆண்டுகளைப் பார்த்துவிட்ட கோவிலது. தளம்பெயர்ந்து சுவரிடிந்து தடுமாறி நின்றதது. கோவிலின் நிலைகண்ட கிராமத்துப் பெரியோர்கள் கூவியழைத்து மக்களைத்தான் கூட்டமொன்று போட்டனரே.…
நாக.இளங்கோவன் கட்டிஉறும் கரியடுக்கிக் கடுநெய்யைத் தேக்கிவைத்துக் கண்ணேதும் காணாமல் மண்போட்டு அதைமறைத்து முட்டிமோதி மேலேற முடியாமல் நின்வயிற்றில் முடங்குதற்குக் கல்லாலே காவலிட்ட நிலமகளே!; கொட்டிஉள்ளே கிடப்பதெலாம் கொடுநஞ்சென் றறியாமல் கொடும்ஆசை தலைக்கேறக் கும்மாளம் போட்டபடி…
புதியமாதவி ஆகாயப் படுக்கையில் விளையாடும் மேகங்கள் சிந்தியது பனித்துளிகள் சிலிர்த்துப் போனது கால் நகங்கள் கருப்பைக்கு வெளியே கரு அறுவைச் சிகிச்சையில் பிரசவம் ஆடுகின்றது தொட்டில் ஆட்டுவது புயலா ? இல்லை ஆடுவதே புயலா…
பா. சத்தியமோகன் எப்போதும் ஒரு தேவதை பார்த்தபடியே உள்ளாள் இதை உணரும் போது ஒரு பாதுகாப்பு அமைதி காண்கிறேன் தேவதை விலகி தனித்து இயங்கும்போதொரு நிராசைபாடுகிறது வெதுவெதுப்பு இழந்து வெயில் காய்ச்சிவிடுகிறது காயங்களின் மீது…
புகாரி ---------------------------------- கைகள் ஏந்தி கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலியைக் காணவில்லை நேற்றுமுதல் ஓர் அனாதை ஆசிரமத்திற்கு வழங்கியிருக்கலாம் மனம் எவ்வளவு நிறைவாய் இருந்திருக்கும் O உருப்படாத படம் நூறு ரூபாய் தண்டம் ஓர்…