அனந்த் ஓடும் நதிமகளும் - அவள் .... உள்ளக் களிப்பினில் துள்ளிக் குதித்தங்கு ஆடும் புனல்பெருக்கும் - அதன் .... ஆடலில் சாய்ந்திடும் வாடா மலர்களைத் தேடி மதுவருந்தும் - வண்டுச் .... சேர்க்கையும்…
மீ.வசந்த்,டென்மார்க் ---------------------------- எனக்கேனோ அச்சுக்கு வந்த கவிதைகளை விட, அதிகமாய் பிடிக்கும் குப்பைத்தொட்டி கவிதைகள்!! ?. கண்கள் மூடி மெளனமாய் இருக்க, உள்ளுக்குள் ரத்தம் வேகமாய் கொதிக்க, சின்ன சின்ன வி 'யங்கள், அத்தனையும்…
January 1, 2004 • By
தாஜ்
தாஜ் *** காவு ----- மூப்பனை எங்கள் குடும்பத்தார் கொடைசாமி என்பார்கள் பந்துக்கள் படையலிட்டு காத்தவராயா என சிலிர்த்துப் போவார்கள் காவல் தெய்வமென உருகினால் நினைந்த நாழிக்கு ஜெயமாம் பொம்மைச் சாமியாய் கண்டு நகைப்போரெல்லாம்…
சுப்பிரமணியன் ரமேஷ். ஒளிர் நிலவொளியில் உள்மனத்தடங்களில் கவனம்பதி அதி வினோத சுழற்பாதை வழியெங்கும் கிளிக்குரல்கள் மயங்கிப்போய் நிற்காதே முடிவிலொரு மாயக் குகை தயக்கமாய் நிற்கும் உனை ரகசியமாய் அழைத்திட வரும் சிலிர்ப்பூட்டும் குளிர்காற்று! போ.…
செங்காளி இறைவா உனக்கு நிறையத்தான் கோபம் வந்தால் சூராவளியாய்ச் சுழல்கின்றாய்.. பேய்மழையாய்ப் பொழிகின்றாய்.. பெருவெள்ளமாய்ப் பாய்கின்றாய்.. அனல்காற்றாய் வீசுகின்றாய்.. கொடும்பனியாய்க் கொட்டுகின்றாய்.. தீப்பிழம்பாய் எரிகின்றாய்.. இப்படித்தான் வரிசையாய் உன் வீச்சத்தைக் காட்டுகின்றாய். கடைசியாக நீ…
அருண்பிரசாத். என்ன முயன்றாலும் தடுக்கமுடியவில்லை எலும்பு நொறுக்கும் இக்குளிரை. கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டுகிறேன். புகையினூடே படரும் பலவிதமான ராட்சத நிழல்கள் நலம் விசாரித்து செல்கின்றன. கூரிய நகநுனிமேல் மிகவும் பழக்கமான…
தேவஅபிரா நான் பிறந்தபோது என்னுள்ளொரு நதியும் பிறந்தது. பருவங்களின் புத்தம்புதுவூற்றுக்கள் வெடித்துப்பீறிடும் உணர்வுகளில் ஆழமும் அகலமும் கொண்டென்நதி அணைகடந்தது. வாழ்க்கையும் படிமமாகிச் செறிந்தது - என்னுள். கைகளிலும் மனங்களிலும் இரத்தமும் வார்த்தைகளில் மாய்மாலமும் கொண்ட…
புகாரி ------------------------ வேண்டும் வேண்டும் வேண்டுமடா - யாவும் வேண்டும் வேண்டும் வேண்டுமடா - உள்ளம் வேண்டும் போதே வேண்டுமடா எல்லைக் கோடுகள் அழிந்திடணும் - அதையென் சின்னக் காலால் அழித்திடணும் -உலகை ஒற்றைப்…
அருண்பிரசாத். தனிமையழகுடன் வரவேற்கிறது கடைக்கோடி பயணியர் இருக்கை இரயில் நிறுத்தத்தில். பொய்யான உன் நேர்கோட்டு நடையுடன் சிலநொடி தாண்டி பக்கவாட்டில் திரும்பி போலியாய் அதிசயித்து பின் அருகமரும் உன் வேடிக்கைகளைத் தாங்கியபடி. இரயிலுக்கும் இருக்கைக்குமாய்,…
பா.சத்தியமோகன் சதுரமாகி வரும் வீடு சில உணர்தலில் வட்டமாகி விடும் வட்டமென நெகிழ திடுமென விண்டு கோணலாகி விடும் கோணல்தானே என்றிருக்க விரிசலாகி விடும் ஆங்காங்கே விரிசலைச் சரி செய்ய பூதம்தோன்றும் பூதமென ஒதுங்கிப்…