ஜோதிர்லதா கிரிஜா படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு. துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான் வடித்துக்கொட்டுவாள் தந்தைக்கும், தங்கை தம்பிக்கும், தனக்கும் என்று.…
சத்தி சக்திதாசன் புனிதமான பிறந்தநாள் புண்ணியராம் ஏசுநாதர் புவியினிலே உதித்தநாள் பாவியரை இரட்சிக்க பரமன் எடுத்த மானிடத்தோற்றம் மண்ணுயிர்களனைத்திற்கும் நேயத்தின் சிறைப்பை போதிக்கும்நாள் தன்னைப்போல் பிறரையும் நேசி பவித்திரமாய் காவியநாயகன் தோழர்களுக்கு கருத்தியம்பினான் மண்ணின்…
பா.சத்தியமோகன் எவரோ சிந்தித்து அமைத்த படிகளில் பத்திரமாக நடந்து கடக்கிறோம் வருடங்கள் உருண்டு செல்ல பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே நடப்பவர் குற்றம் கடிவார் படிகள் அமைத்தவரை 'என்னைப் பிடித்து என் வழி…
December 25, 2003 • By
ரமா
ரமா அடுக்குமாடி வீடுகளில் கனவுத் தாவரங்களாய் போன்சாய்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பொமரேனியன்கள் வளைய வரும் நண்பர்களாகத் தொட்டிகளில் வண்ணமீன்கள் வழி தப்பி வந்த வண்ணத்துப் பூச்சி ஓய்வாய் அமரும் ஆர்க்கிட் பூக்கள்…
மதியழகன் சுப்பையா 1. ிற்பங்களோடு ஓவியங்களோடு புகைப் படங்களோடு புணரத்துடிக்கிறேன் புத்தகங்களை முகர்ந்துவிட்டு மூடி விடுகிறேன் கிள்ளி எறிந்துவிட நினைக்கிறேன் விறைத்த உறுப்பை உறுப்பில் இல்லை கோளாறு என்பதை உணருவதே இல்லை. 2. கட்டம்…
வேதா மஹாலக்ஷ்மி எத்தனை காலமாய் இந்த பந்தம் ? உன் உயிருக்கும் என் உயிருக்கும்..... பார்த்த நொடி முதலா ? பதித்த தடம் தொடர்ந்தா ? கேட்ட மொழி கனிந்தா ? - மனதைக்…
(கவியோகி வேதம்) ********************** வரம்வேண்டிக் கெஞ்சுகின்றேன்! வாகீசா! உடனே தா! சிரம்வலிக்கும் அளவிற்குச் சிறுமைகள் தொடருதப்பா! .. நீ அளித்த சோலைமண்ணில் நிஜவிடத்தைக் கலக்கின்றார்! நீகொடுத்த மேனிக்குள் நீள் 'மலத்தைச் ' சேர்க்கின்றார்! .…
புகாரி இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே இருப்போரில் பலருக்கும் அதுதானே கூடு சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில் சிரிக்கின்ற தமிழ்நாடோ வைரப்பொன் மாலை வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த வளமான…
சத்தி சக்திதாசன் புரியாத கேள்விகளுக்கு ஏன் ? புதிரான விடைகளைத் தேடுகின்றாய் வாழ்க்கை அது தனது தண்டவாளத்தில் தவறாமல் ஓடிக்கொண்டேயிருக்கின்றது வானத்தில் ஒவ்வொரு நாளும் நிலவைத் தேடிக்கொண்டுதானேயிருக்கின்றாய் ? உனது நிலவு என்ன வடிவம்…
பசுபதி திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; --- வகைவகையாய் தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச் சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1) பன்முறை பார்த்த படத்தை வருணிக்கும் பின்வரிசை பீற்றிக்கொள்…