December 18, 2003 • By
மாலதி
மாலதி --------------------------------------------- எங்கள் வியர்வைத் தேனடை மூல தனங்களை உயில் வடிப்பில் தருகிறோம். எங்கள் கணவன்மார்களை எங்களுக்கே திருப்பித் தாருங்கள் எங்கள் இனியவராக. வெற்றிலைச் சாற்று உதடுகளின் உலர்வு பொல் இயல்பான ஆயிரமாயிரம் பகலிரவுகளைக்…
ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட பெருந்தீங்கை…
December 11, 2003 • By
மாலதி
மாலதி ---------------- கால் கொலுசு தொலைந்து போயிற்று குறுவை பணத்தில் கொலுசு வாங்கித்தர கல்லிடைக்குறிச்சியில் அப்பா இல்லை காரியம் முடிந்தது போன மாதம் நான் போகாமலே. உனக்குப் பிடித்ததெல்லாம் வாங்கி எனக்குப் பிடித்ததெல்லாம் விட்டுவந்த…
நாகரத்தினம் கிருஷ்ணா உப்பு சர்க்கரைக்கு உரசா வார்த்தைகள்! இரவல்போன எழுத்து நண்பர்கள் திரும்பும் அதிசயம்! கொளுத்தும் வெய்யிலை அணைப்பதற்கென்றே கொட்டும் மழை! நலம்நலமறிய ஆவலாய் எழுதி டாலர் முனங்கா இந்தியக் கடிதம்! அலுவற் சென்று…
சத்தி சக்திதாசன் விந்தையான மனிதர் வித்தியாசமான உள்ளங்கள் துள்ளி எழுவர் - பின் துவண்டு விழுவர் காகிதங்களில் கிறுக்குவர் கசங்கிய உள்ளங்களின் வெதும்பலை என்றுமே வெளிப்படையாய் ஏற்றுக்கொள்ளார் இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டாம் என்னடா…
விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது…
விக்ரமாதித்யன் நம்பி சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது பின்னே எப்படி நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று…
விக்ரமாதித்யன் நம்பி தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது நிற்கிறது தேர் நடுத்தெருவில்…
விக்ரமாதித்யன் நம்பி வீதி விசாலமாய் இருந்தால்தான் வரும் தேர் எட்டிக்கூடப் பாராது முட்டுச் சந்தை தேர் அருமை தெரிந்த ஜனங்கள் அருகி வருகிறார்கள் தோழா தேரோட்டிமகன் என்றால் கேவலம் பார்த்தசாரதி எனில் பெருமை சூரியபுத்திரனுக்கு…
விக்ரமாதித்யன் நம்பி பாம்பின் கால் பாம்பறியும் சரி பாம்பறியுமா போகும் பக்கம் பாலியலின் குறியீடு பாம்புகள் எப்பொழுது வருகிறது தமிழில் விடம் தீர்ந்த பதிகம் பாடியிருக்கிறார் நாவுக்கரசர் விஷம் தீண்டிய பதிகம் பாடவேண்டும் விக்ரமாதித்யன்…