மோனிகா இனி சிட்டுக்குருவிகளிிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை என் முன்னே .. சன்னலின் வழியே சின்னக்குருவிதட்ட சுக்குநூராய் போன கண்ணாடியூடே நான் என்று உணர்ந்த நான் நானாகிப்போன நான் என் முகவெட்டும் புகைப்படமும் என்…
வேதா மஹாலக்ஷ்மி சில விஷயங்கள் மட்டும் புரிவதேயில்லை.... நிலவின் களங்கம் போல் என் நினைவில் தப்பிய நிம்மதி போல் உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல் நீ விலகி விலக்கிப் போனாலும் உன்…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. உன்னைக் குத்தினால் குருதி வழிகிறது சிவப்பாய் நீயும் மாறுகிறாய் சிவப்பாய் பிறகேன் இப்படி இருக்கிறாய் கறுப்பாய் வெளுப்பாய் பழுப்பாய் மஞ்சளாய் பச்சையாய் நீலமாய் 2. எல்லாருக்கும் இரத்தம் சிவப்புதான் என்று…
பவளமணி பிரகாசம் பத்துக் காசு பெறாத சங்கதிகள் பத்த வைக்குது பெருந்தீயை; உப்புப் பெறாத சர்ச்சைகள் உலையில் போடுது உறவினை; அற்பமான சண்டைகள்தானே வீட்டை, நாட்டை ஆட்டிடும் கலகம் பிறக்கும் காரணம்! பொறுமை அரிதாய்…
வேதா மஹாலக்ஷ்மி எத்தனை காலமாய் இந்த பந்தம் ? உன் உயிருக்கும் என் உயிருக்கும்..... பார்த்த நொடி முதலா ? பதித்த தடம் தொடர்ந்தா ? கேட்ட மொழி கனிந்தா ? - மனதைக்…
(கவியோகி வேதம்) ********************** வரம்வேண்டிக் கெஞ்சுகின்றேன்! வாகீசா! உடனே தா! சிரம்வலிக்கும் அளவிற்குச் சிறுமைகள் தொடருதப்பா! .. நீ அளித்த சோலைமண்ணில் நிஜவிடத்தைக் கலக்கின்றார்! நீகொடுத்த மேனிக்குள் நீள் 'மலத்தைச் ' சேர்க்கின்றார்! .…
புகாரி இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே இருப்போரில் பலருக்கும் அதுதானே கூடு சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில் சிரிக்கின்ற தமிழ்நாடோ வைரப்பொன் மாலை வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த வளமான…
சத்தி சக்திதாசன் புரியாத கேள்விகளுக்கு ஏன் ? புதிரான விடைகளைத் தேடுகின்றாய் வாழ்க்கை அது தனது தண்டவாளத்தில் தவறாமல் ஓடிக்கொண்டேயிருக்கின்றது வானத்தில் ஒவ்வொரு நாளும் நிலவைத் தேடிக்கொண்டுதானேயிருக்கின்றாய் ? உனது நிலவு என்ன வடிவம்…
பசுபதி திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; --- வகைவகையாய் தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச் சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1) பன்முறை பார்த்த படத்தை வருணிக்கும் பின்வரிசை பீற்றிக்கொள்…
முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…