திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கங்கைகொண்டசோழபுரம்

விக்ரமாதித்யன் நம்பி இதோ இங்கே இருக்கிற கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இன்னும் போகமுடியவில்லை திருநாளைப் போவார் கதைபோல தொடர்கிறது இவன் போவது இராஜராஜன் கட்டியபிறகு இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன ஐயா சொல்லிக்கொடுத்த வழியா ஐயாவைத் தாண்டி…

புதசுக்கிரயோகம்

ஹர்ஷவர்த்தனன் நேரத்துக்குச் சாப்பிடுகிறவர்கள் காலத்தில் தூங்குகிறார்கள் தோன்றினால் கூடிக்கொள்கிறார்கள் நல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள் ஒழுங்காக அலுவலகம் சென்றுவருகிறார்கள் எப்படியோ வீடு கட்டுகிறார்கள் மகனைப் பொறியியல் கல்லூரிக்கும் மகளை மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிவிடுகிறார்கள் ஓய்வுநாளில் உயர்தர…

கவிதைகள்

விக்ரமாதித்யன் இருந்து செய்யவேண்டிய வேலை ஓடிக் கொண்டிருக்க நேர்கிறது ஓடியாடிப் பண்ணக்கூடிய காரியம் இருந்த இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில் கஷ்டமாகவே இருக்கிறது சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால் சந்தோஷம்தான் மழை கொட்டக்கொட்ட பச்சை போர்த்தும்…

கடவுள்கள் சொர்க்கத்தில்…..

இளந்திரையன் (இன்று துருக்கியில் நடந்த அவலம் கேட்டு 20/11/2003 ) கதவு தட்டும் ஓசை கண் விரிய விரிய கணக்கு ஏட்டுடன் சித்ர குப்தன் கண்ணா மூச்சி காட்டும் கணக்கு கழித்துக் கூட்டி களைத்துப்…

கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி பைய பைய என்கிறாள் பெற்றவள் தத்தித்தத்தி நடந்துவரும் குழந்தையைப் பார்த்து பைய பைய என்கிறான் கணவன் சூலிப் பெண்டாட்டி மாடியிலிருந்து இறங்குகையில் பைய பைய என்கிறான் யாரோ ஒருவன் தடுமாறி நடந்துபோகும்…

என் புத்திக்குள்

இளந்திரையன் என் புத்திக்குள் பழைய மொந்தைக் கள் புத்தியும் போய் புத்தியின் தொழிலும் போய் நம நமத்த பச்சைக் களிமண் சுட்டுக் கலயமாக்கி கலயமுடைந்து கிழிஞ்சலாக.. காலம் உணர்த்தும் தடயமோ தாழ்க்கும் தாழிக்கலயமோ நோக்கம்…

அரவம்.

அருண்பிரசாத். எப்போதும் உதிர்வதற்கு தயாராக என் நாட்குறிப்புகளின் பழுப்புப் பக்கங்கள். ஒவ்வொன்றாய் புரட்டுகிறேன் இயலாமையின் நடுக்கங்களுடன். காலத்தை எதிர்த்த போராட்டங்களில் தோலுரிந்த பல தருணங்கள் அழுத்தமான தடங்களுடன். ஒரு உருவமற்ற அரவம் அதன் சட்டையை…

இணையம்

பவளமணி பிரகாசம் அல்லும் பகலும் தூங்காதிருக்கும், ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும், இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும், ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும், உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும், ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை, எண்ணங்களின்…

காகம்.

அருண்பிரசாத். முன்பே தெரிந்தது தான் ஒரு வாழ்நாளின் நீண்ட கோடைகள். நீருக்கு அலையும் காகமாய் நினைவுக்கற்களை இட்டு நிரப்புகிறேன் மனக்குழியில். மெல்ல மேலேறி வருகிறது இடுக்குகளினூடே உன் பதிவுகள். மூர்க்க அலகு கொண்ட இரு…

காபியிலும் ஆணாதிக்கம்

லலிதா 1915 அல்லது 16ல் காபியும் ரவா உப்புமாவும் தென்னிந்தியாவுக்கு அறிமுகமானதாகத்தெரிகிறது. என் தாயார் அதற்கான பாட்டுக்களைப் பாடுவார். உப்புமாவைக் கிண்டிப் பாரடி அடி {ரவா உப்புமாவை) ஒய்யாரமான பெண்ணே உல்லாசமான கண்ணே(உப்பு) ஆறுமணிக்குள்ளாக…