December 4, 2003 • By
நம்பி
நம்பி ----------- எல்லா வீட்டுக் கூரையிலும் வேப்பிலையை விடிவதற்குள் செருகிவிட்டு தெருவே 'கொல் 'லென்று காலையில் ஆனபோது ஊமையாய் சிரித்தது. ஆரியபவன் கைகாட்டியை கல்லூரி காண்டினுக்கு திருப்பிவிட்டு புதுப் பெற்றோர் திண்டாடியதை தூரத்திலிருந்து ரசித்தது.…
கவிமாமணி மதிவண்ணன் பாதுகையே! உனக்குப் பைந்தமிழில் சொல்தொடுத்துப் பாட்டாபி டேகம்நடத்திப் பாராட்ட வந்துள்ளேன்; .. பட்டாபி டேகம்உன் பரம்பரைப் பெருமை;எனவே பாட்டால் அபிடேகம் பாவலன் செய்கின்றேன்; .. படிதாண்டாப் பத்தினி நீயேதான்;என்வீட்டுப் படிதாண்டி உள்வாராப்…
அருண் பிரசாத் உதடு பிதுக்கிய அழுகையுடன் உள்ளே உதைக்கிறது ஒரு முகமறியா குழந்தை. ஆற்றவே முடியாததாகின்றது ஆறுதல்படுத்த முடியாத ஆற்றாமையின் துக்கம். எப்படியாவது நிறுத்த வேண்டும் ஏதோ ஒரு கூத்தில் ஏதோ ஒரு வேஷத்தின்…
சத்தி சக்திதாசன் அப்பா என் அறிவின் ஆசானே தெளிந்த சிந்தனை சிரித்த முகம் ஆயிரம் கருத்துச் செறிந்த இனிமையான வாதங்கள் அறியவில்லையே என் தந்தையே அந்த இளம் வயதினில் உன் மகிமையை முட்டாளின் மூளையிலே…
பா. சத்தியமோகன். ஒரு முட்டாளைப் போல நிதானமாக வெறிக்கிறது நெருங்கிவிட முடியாமல் தள்ளி நிற்கும் அமைதி உள்புறம் தாழில்லாக் கழிவறை போல பதற்றம் மோதிச் சாய்கிறது அமைதி மெல்ல ஒரு காவியத்தின் தயிர்ப் பானையில்…
November 27, 2003 • By
நம்பி
நம்பி ----------------- ஹாட்மெயிலைத் திறந்து காலை விரித்த கடங்காரிகளை கூண்டோடு கடாசி எஞ்சியதற்கு 'வாழ்க பாரதம் ' சொல்லிவிட்டு யாஹூ குழுமத்தில் விசா கிடைத்த நாட்டான்களுடன் சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று ஆனந்த பள்ளு பாடிவிட்டு கிணுகிணுத்த…
வைதீஸ்வரன் ---------------- ஒவ்வொரு சந்திப்பிலும் மூளை அஜீரணமாகி விடுகிறது. ஒவ்வாத சதை வார்த்தைகள் மூளையிடுக்குகளில் ஒட்டிக் கொண்டு விடுபடாமல் வலிக்கின்றன பிடிவாதமாய் உள் அழுகிப் போய் நினைவெங்கும் துர்நாற்றம் - வெளியில் துப்ப முடியாத…
தமிழ்மணவாளன் ------------------------ உங்களில் பலபேரை எனக்குத் தெரியும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறோம். அறிமுகங்கள் நிகழ்ந்திருக்கின்றன ஒன்றாகத் தேனீர் அருந்தியிருக்கிறோம் பேசியிருக்கிறோம் சில சமயங்களில் முகவரிகளைக் கூட பரிமாறிக்கொண்டிருக்கிறோம் உங்களின் அடையாளம் சிலவற்றை நினைவில் வைத்திருக்கிறேன்…
விக்ரமாதித்யன் நம்பி என்ன செய்யவென்றே தெரியவில்லை ஏதாவது செய்து கொண்டிருக்கிறான் என்ன சொல்லவென்றே புரியவில்லை என்னவாவது பேசிக்கொண்டிருக்கிறான் எங்கு போகவென்றே திட்டமில்லை எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறான் என்ன சாப்பிட எப்படி தூங்க எவ்வாறு பணம்…
November 27, 2003 • By
மாலதி
மாலதி வலி _____ யோசனைகளே முடிந்துபோன வேலையில்லா அவஸ்தையில் கடமைகளின் சிடுக்குகளில் சக்களத்தி அறையின் கிளுகிளுப்புகளில் தூரங்களில் விலகிப்போன ஈரங்களில் சமூக சோகங்களில் போலி வேஷங்களில் உடல் நலிவு அதிர்வுகளில் காற்றுக்காய் நீருக்காய் தேட்டைகளில்…