பி. ச. குப்புசாமி சந்திரிகை: இந்த முகம் அன்றொருநாள் ......என்னருகே வந்தமுகம் மந்தநகை யோடென்றன் ......மார்பினில்பு தைந்தமுகம் ! இந்த முகம் நான்சொன்ன ......இன்மொழிகள் கேட்டமுகம் சிந்தனைகள் பிறிதின்றிச் ......சிரித்தருகி ருந்தமுகம் ! இந்தமுகம்…
நம்பிராஜன் தாமிரபரணிப் பக்கத்தில் இருந்தால் சரி தாய் அண்டையிலிருந்தால் போதும் துணைவி கூட இருந்தால் நல்லது பிளைகளோடு வாழ்ந்தால் சந்தோஷம் கோயிலுக்குக் கிட்டத்தில் மொழிக்கு நெருக்கத்தில் இருப்பின் விசேஷம் கவிதைக்குள் இருக்கமுடிந்தால் எதேஷ்டம் நெல்லையப்பருக்கு…
November 27, 2003 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் ------------------------ சோழமண்டல் ஓவியர் சேரியில் அந்த வெண்நிலவும் களிகொண்ட இரவில் தாழமும் இசையும் பணிய அம்பலத்தரசே நீ ஆடிய தெருக்கூத்தில் எமை பாரதப் போர்க்களத்து யுக நேற்றில் ஒருகணமும் கட்டியங்காரனோடு இன்றில் மறுகணமுமாய்…
விக்ரமாதித்யன் ( 'கவிதைக்கணம் ' இரண்டில் படித்த கவிதை) அநேகம் தீவுகள் ஒரு தீவில் ஒரு ராக்ஷஸன் தன் இனிய ராக்ஷஸியோடு ஒரு தீவில் கடவுள்கள் தங்கள்தங்கள் தேவியருடன் ஒரு தீவில் சாத்தான் யாரைத்…
பா.சத்தியமோகன். --------------------------- பெரும்பாலான மக்கள் தவறாகத்தான் நம்புகின்றனர் தவறாகத்தான் செல்கின்றனர் தவறுக்குள் ஒரு சரியைக் கண்டடைய ஓயாது வாழ்கின்றனர் ஓயாது வாழ்ந்து இறக்கும் போது அவர்களது வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்கின்றனர் மீளவே முடியாத பல்லாயிரக்கணக்கான…
விக்ரமாதித்யன் நம்பி 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை சும்மா இருக்கவிடாது ' வீட்டிலேயே இருக்கத்தான் விருப்பம் வெளிவேலைகள் விரட்டிக்கொண்டே இருக்கின்றன எந்நாளும் பதற்றங்கள் சுழல்களாய் உள்வாங்கிக் கொண்டே இருக்கின்றன எப்பொழுதும் வீட்டைத் தவிர…
வேதா மஹாலக்ஷ்மி உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்... ஒவ்வொரு மவுனத்திலும் உறங்காத மன அலைகள்.... உண்மை பிரித்தெடுக்கும் உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்! அழகிலும் ஆற்றாமையிலும் உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!…
கரு திருவரசு ----------------- 1. உருவம் தெரியாமல் ஓசையே இன்றி அருவமாய் அஃது வரும் 2. பலவித ஓசையில் பைய உரக்க எழும(து) எவருக்கும் உண்டு 3. அடக்க முயன்றும் அடங்காது பாயும் அடக்குதல்…
நெப்போலியன்,சிங்கப்பூர் கொஞ்சம் லஞ்சமாய் கொஞ்சம் காணி நிலம். அடுத்தவன் வயிற்றையும் ஆஸ்தியையும் பற்ற வைக்க நிறைய அக்கினிக் குஞ்சுகள். நிரந்தரமாய் ஒப்பாரி கூவக் குயில்கள். நந்தலாலாவின் சிறகுகளில் காக்கை இரத்தம் மின்ன... விரல்கள் பலவந்தமாய்…
பவளமணி பிரகாசம் வாய்ச்சொல் தேவையில்லை வார்த்தையில் சாரமில்லை வாதத்தில் புரிவதில்லை வேதத்தில் விளக்கவில்லை மோனத்தில் மூழ்கிடு “நான் யார் ?” என்றிடு மனதை மூடிவை நினைவை நிறுத்திடு நிச்சலனம் பழகிடு நித்தியத்தில் கலந்திடு- உலகின்…