வைதீஸ்வரன் ---------------- ஒவ்வொரு சந்திப்பிலும் மூளை அஜீரணமாகி விடுகிறது. ஒவ்வாத சதை வார்த்தைகள் மூளையிடுக்குகளில் ஒட்டிக் கொண்டு விடுபடாமல் வலிக்கின்றன பிடிவாதமாய் உள் அழுகிப் போய் நினைவெங்கும் துர்நாற்றம் - வெளியில் துப்ப முடியாத…
தமிழ்மணவாளன் ------------------------ உங்களில் பலபேரை எனக்குத் தெரியும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறோம். அறிமுகங்கள் நிகழ்ந்திருக்கின்றன ஒன்றாகத் தேனீர் அருந்தியிருக்கிறோம் பேசியிருக்கிறோம் சில சமயங்களில் முகவரிகளைக் கூட பரிமாறிக்கொண்டிருக்கிறோம் உங்களின் அடையாளம் சிலவற்றை நினைவில் வைத்திருக்கிறேன்…
விக்ரமாதித்யன் நம்பி என்ன செய்யவென்றே தெரியவில்லை ஏதாவது செய்து கொண்டிருக்கிறான் என்ன சொல்லவென்றே புரியவில்லை என்னவாவது பேசிக்கொண்டிருக்கிறான் எங்கு போகவென்றே திட்டமில்லை எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறான் என்ன சாப்பிட எப்படி தூங்க எவ்வாறு பணம்…
November 27, 2003 • By
மாலதி
மாலதி வலி _____ யோசனைகளே முடிந்துபோன வேலையில்லா அவஸ்தையில் கடமைகளின் சிடுக்குகளில் சக்களத்தி அறையின் கிளுகிளுப்புகளில் தூரங்களில் விலகிப்போன ஈரங்களில் சமூக சோகங்களில் போலி வேஷங்களில் உடல் நலிவு அதிர்வுகளில் காற்றுக்காய் நீருக்காய் தேட்டைகளில்…
அவதானி கஜன் ============ புத்தாடை பூண்டாள் புகுந்தவீட்டில் பெண்னொருத்தி புலம்பினாள் மாமியார் இது மரபு அல்ல தொலைக்காட்சி வானொலியைத் தொலைதூரம் தள்ளிவிட மருமகள் மாமியாராக புதிய வடிவில் புது மருமகள் உடை உடுக்க பதறினாள்…
நம்பிராஜன் அன்றைக்கு அப்படியே போயிருந்தால் இன்றைக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது இன்றைக்கு இப்படி நேர்வதற்காகத்தானோ என்னவோ அன்றைக்கு அப்படியே போகமுடியாமல் போனதும் என்றைக்கு என்ன நிகழுமென்று யாரால் யூகிக்க முடியும் இன்றைக்கு சம்பவித்ததை நாளைக்கு எண்ணிப்பார்த்தால்…
நாகரத்தினம் கிருஷ்ணா ---- 'ஏண்டி கனகா ? என்ன செய்யற ? ' 'ஏங்க்கா ? ' 'சாதி ஊர்வலம் சன்னாசிப் பையன் ஆள்பிடிக்கிறான் சங்கடப் படாம ஐம்பது ரூபா ' 'எல்லாம் சரிக்கா..…
புகாரி --------------------------------------------- தத்தித் தித்தித்தத் தங்கநிலவே - நீ தாவணிப் பூவுக்குள் பூவானாய் முத்துத் தெறித்திடும் மெய்யழகே - நீ முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் பெத்த மனங்களின் பொந்துகளில் - நீ பிறந்ததும் மீட்டிய…
கோச்சா --------------------- மேடு - பள்ளம், காடு - கரடு, வளம் - வறட்சி, வெயில் - மழை என்றே முரண்பாடுகளில் முழு உருவம் கண்ட இயற்கை மாதிரி_ சிலர் வாழ்வு. -------------------- gocha2004@yahoo.com
நெப்போலியன்,சிங்கப்பூர் என் நினைவுக் குமிழ்கள் உடைந்து ஓடுகையில் உள்ளுக்குள் பிரிகைகளாய் நீ... கிரகணம் கவ்விய இருட்டாய் இதயம் மிரட்டும் என் அந்திகளில்... சாம்பல் குவிந்த மயான நிசிகளின் நிரந்தர ஓலம் உன்னால் எனக்கு... மத்தியான…