நம்பிராஜன் கண்துயில் கெடுக்கும் கனவே என்ன செய்யப்போகிறாய் இன்றிரவு நீ அமைதியாய்த் தூங்கப் போகிறோம் நாங்கள் இனியும் இடமில்லை கனவுகளுக்கு அவள் அநேகம் கனவுகாணலாம் இவன் யுவராஜன் போலே ***********************************
பசுபதி கச்சிதமாய் மிருதங்கம் பிச்சுதறும் என்னைக் . 'கணக்கு 'பல போட்டொருநாள் கழுத்தறுத்தார் வித்வான்; கச்சேரி உச்சத்தில் (கட்டாலே போக!) . 'காலிடத்து 'ப் பல்லவியில் 'தனி 'எனக்கு விட்டார். (1) 'நந்தி 'படம்…
நம்பிராஜன் பிரச்னை என்றால் பிரச்னைதான் பிரச்னையில்லையெனில் பிரச்னையில்லை பிரச்னையா பிரச்னையில்லையா என்பதுதானே பிரச்னை ************************************
சத்தி சக்திதாசன் கல்யாணச் சந்தையிலே நடக்கும் ஒரு வியாபாரம் கன்னியரின் கன்களிலே வழிந்தோடும் கங்கைநதி. உள்ளத்தின் நிறமறியார் நோட்டுக்களின் பச்சை கனவினிலும் மறந்திடார். பெண்னைப் பெற்றவர் என்றொரு தனி வர்க்கம் தமக்கென பணத்தை விளைச்சல்…
அபராஜிதா சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு/கேதுப் பெயர்ச்சி காலம்காலமாகவே கொண்டாடிக்கொண்டிருக்கிறது உலகம் கிரகங்கள் பெயர்ந்து கொண்டிருப்பதுதான் இயற்கை யார் எங்கே பெயர்ந்தால் என்ன எவ்விடத்தில் இருந்தாலென்ன இவன் அங்குமிங்கும் அலைவது மாறவில்லையே ஊரைப்போல நாட்டைப் போல…
புதியமாதவி, மும்பை. =================== என் முகமும் முகவரியும் மறந்து போயிருக்கலாம். உன் நினைவில் நிழலாட நான் என்ன அரசு அதிகாரியா ? ஆண்டவர்கள் பரம்பரையா ? அயல்நாட்டு வாசமா ? ஆண்டாளின் பேரொளியா ?…
விக்ரமாதித்யன் உச்சபட்ச போதையில் கண்டதென்ன உச்சபட்ச போகத்தில் கொண்டதென்ன உச்சபட்ச வாழ்வு என்னது உச்சபட்ச பேறு எது என்ன ஒருகொடியில் சில பூக்கள் போலவா அக்கா மகளை மாமன் மகளை கட்டுகிற சமூகம் நம்மது…
கவியோகி வேதம் &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& கவிஞர் போட்ட தடத்தினிலே-இன்று ..கவித்தேர் அழகாய் நகர்கிறது! சுவையும்,கருத்தும் பரவசமாய்த்-தினமும் ..சொர்க்க வாசல் திறக்கிறது! .. பக்தி வீதி சமைத்தஅவன்-சந்நதி ..பலர்க்கும் அருளைத் தருகிறது; செக்கச் சிவந்த சக்தியின் 'கை…
ருத்ரா =================================== ஆளுக்கொரு கோப்பை நீட்டிய கோமானே! கோப்பைக்குள் இப்படியொரு கோட்டையை எப்படிக்கட்டினாய் ? குடித்தது அல்லது குடிக்கப்போவது அல்லது குடித்துக்கொண்டிருப்பதாக நீ நினைத்துக்கொண்டிருப்பது தேநீர் தானா ? 'க்ரேசியன் அர்ன் ' அதாவது…
அவதானி கஜன் ----------------- ஒடுக்கிடும் மனிதர் வீட்டில் . . . ஒதுக்கிடம் ஒன்றைத் தேடி அடுக்கடுக் காக என்றும் . . . அவதியில் வாழும் பிள்ளை படித்திடும் வயதில் பஞ்சைப் .…