திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தனக்குத் தானே பேசிக்கொள்ளும்

உத்ராடன் அந்த நண்பரைப் பார்க்கப் போனால் ஆடிட் அடுத்த நண்பர்க்கு பேப்பர் வேல்யூஷன் இன்னொருவர் போர்ட் மீட்டிங்கில் வேறொருவர் டிஸ்கஷனில் பிறிதொருவர் கேம்ப் மற்றொருவர் கேஷில் ஒருத்தர் க்ளாஸெடுக்கப் புறப்பட்டுக்கொண்டு வேண்டப்பட்டவரும் கடன்காரர்களுக்குப் புகல்…

எது மரபு

அவதானி கஜன் ============ புத்தாடை பூண்டாள் புகுந்தவீட்டில் பெண்னொருத்தி புலம்பினாள் மாமியார் இது மரபு அல்ல தொலைக்காட்சி வானொலியைத் தொலைதூரம் தள்ளிவிட மருமகள் மாமியாராக புதிய வடிவில் புது மருமகள் உடை உடுக்க பதறினாள்…

அன்றைக்கு அப்படியே போயிருந்தால்

நம்பிராஜன் அன்றைக்கு அப்படியே போயிருந்தால் இன்றைக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது இன்றைக்கு இப்படி நேர்வதற்காகத்தானோ என்னவோ அன்றைக்கு அப்படியே போகமுடியாமல் போனதும் என்றைக்கு என்ன நிகழுமென்று யாரால் யூகிக்க முடியும் இன்றைக்கு சம்பவித்ததை நாளைக்கு எண்ணிப்பார்த்தால்…

எங்கே நமக்குள் சாதிவந்தது ?

நாகரத்தினம் கிருஷ்ணா ---- 'ஏண்டி கனகா ? என்ன செய்யற ? ' 'ஏங்க்கா ? ' 'சாதி ஊர்வலம் சன்னாசிப் பையன் ஆள்பிடிக்கிறான் சங்கடப் படாம ஐம்பது ரூபா ' 'எல்லாம் சரிக்கா..…

உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை

புகாரி --------------------------------------------- தத்தித் தித்தித்தத் தங்கநிலவே - நீ தாவணிப் பூவுக்குள் பூவானாய் முத்துத் தெறித்திடும் மெய்யழகே - நீ முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் பெத்த மனங்களின் பொந்துகளில் - நீ பிறந்ததும் மீட்டிய…

முரண்பாடுகளில்…

கோச்சா --------------------- மேடு - பள்ளம், காடு - கரடு, வளம் - வறட்சி, வெயில் - மழை என்றே முரண்பாடுகளில் முழு உருவம் கண்ட இயற்கை மாதிரி_ சிலர் வாழ்வு. -------------------- gocha2004@yahoo.com

விடாத வீடு

நெப்போலியன்,சிங்கப்பூர் என் நினைவுக் குமிழ்கள் உடைந்து ஓடுகையில் உள்ளுக்குள் பிரிகைகளாய் நீ... கிரகணம் கவ்விய இருட்டாய் இதயம் மிரட்டும் என் அந்திகளில்... சாம்பல் குவிந்த மயான நிசிகளின் நிரந்தர ஓலம் உன்னால் எனக்கு... மத்தியான…

குனிந்த மலை

கவியோகி வேதம் ************** மலையா ? குனிவதுவா ?மண்டையைக் குடையுதய்யா!! தலைப்புமிகக் கிண்டல்தான்! '-என்றாநீர் சாற்றுகின்றீர் ? .. ஆம்,ஆம்! உற்று,ந ீர் அழகாகப் பாருங்கள்! வாமனன்போல், அந்(த)அனும விஸ்வ ரூபன்போல், .. மரங்கள்,செடிகொடிகள்…

குளம்

அருண்பிரசாத். வாரி வழங்கும் உன் அருகாமை நினைவுகள் ஆபுத்திரன் கைகலயத்திற்கு அடுத்தபடியாய். கோவில்குளத்து நீரில் மிதக்கின்றன நம் ஆன்மாக்களின் ஒப்பந்தங்கள் நனைந்த உள்ளங்கால்களின் வழியிறங்கி. நெடுநேரமாய் நீரில் அசைந்தபடி மெல்ல கேள்வியெழுப்புகிறது நிலவின் எதிரொளி…

நான் நானில்லை

கஜன் ------------------------------ என்னைப் பெற்ற உயர்ந்தவர்கள் . . . இயலாக் காலம் சந்திக்க நன்மை நோக்கி நான்வந்தேன் . . .நல்ல கனடா இதுவென்று துன்பம் தரும் நினைவுகளும் . . .தொடர்ந்து…