ப. பாரதி நாலடி அறையில் பட்டாசு பொடி நிரப்பி தினமும் கையில் காசு வாங்கிய நாளை விட இரண்டு கை கொண்டு என் கால்சட்டையை நானே அணிந்த நாளை விட என் தட்டினின்று உணவை…
பா. சத்தியமோகன் எல்லாமும் சிலீரிட்டிருந்தன கடிகாரத்தின் முள் அமைதியுற்றிருந்தது மாண்டவர்களின் ஆவியும் குளிரூட்டம் செய்யப்பெற்றது எந்த ஆடையும் உலகில் ஈரம்பட்டேயிருந்தது நனைந்த தெரு நடுங்கும் மரம் வழுக்கும் இலைகள் மெல்ல ஊரும் கருப்பு அட்டைப்பூச்சிகளும்…
கோச்சா கூட்டுப் புழுவாய் உன்னுள் நான்... உணர்வும் உணவும் பாந்தமாய் தந்து நீ- உயிராக்கினாய்..!!! பத்துத் திங்கள் பின் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாய் உலகில் நான்..!!! மலர் போல் ஆயிரம் சம்பவங்கள் தேனாய் ஊறிடம்…
பவளமணி பிரகாசம் மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த வினியோகம் மலர்கள் பெருகும் உபயோகம். மலர்…
ருத்ரா அம்பிகைகளுக்கு பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களிடையே 'அன்னைத்தமிழ் ' பாடி அர்ச்சிக்க வந்த பிள்ளைப்புலவனே ! கொள்ளையடித்து விட்டாய் முழுதுமாய் எங்கள் உள்ளங்களை. உன்னை கருவிலே சுமக்கும்போது அவள் வெறும் பிண்டத்தையா சுமந்தாள் ?…
'செங்காளி ' என்னை ஏழையென்று சொன்னார்கள்.. உனக்கென்று பெரிய வீடுண்டா என்று கேட்டார், பெரியதா ? சிறியதே இல்லை என்றேன். அப்படியானால், நீ ஏழையென்றார். தோட்டம் துரவு ஏதுமுண்டா என்று கேட்டார், தோட்டமா, கேட்டதே…
ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…
விநோபா என்னை உனக்குத் தெரியாது. மழைச் சாலையில் ஒதுங்கிய 'பிர்ச் ' மரத்தின் இலைகளைப் போல் நம்பிக்கையோடும், நம்பிக்கையற்றும் நிறுத்தத்தில் காத்திருக்கும் என் கருப்பு நண்ப! உன்னையும் உன் சகாக்களையும் உன் சோதரர்களையும் உன்…
நெப்போலியன்-சிங்கப்பூர் அவசரமாய் குறுக்கிட்டிருக்க வேண்டும் கடந்த வேகம் நொறுக்கிச் சிதைத்திருக்கும். ஒரு கொலை நிகழ்த்திய மிரட்சியின்றி இன்னொரு திசையில் இயல்பாய் பயணித்துக் கொண்டிருக்கும் நிகழ். குடல் பிதுங்கி கூழாய்க் கிடக்கும் அதை உச்சியிலிருந்தபடி கூர்…
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : ஆர். ஏ. நிகல்சன் (1868-1945) அறிமுகம் பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் வாசகர்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள…