விக்ரமாதித்யன் இருந்து செய்யவேண்டிய வேலை ஓடிக் கொண்டிருக்க நேர்கிறது ஓடியாடிப் பண்ணக்கூடிய காரியம் இருந்த இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில் கஷ்டமாகவே இருக்கிறது சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால் சந்தோஷம்தான் மழை கொட்டக்கொட்ட பச்சை போர்த்தும்…
இளந்திரையன் (இன்று துருக்கியில் நடந்த அவலம் கேட்டு 20/11/2003 ) கதவு தட்டும் ஓசை கண் விரிய விரிய கணக்கு ஏட்டுடன் சித்ர குப்தன் கண்ணா மூச்சி காட்டும் கணக்கு கழித்துக் கூட்டி களைத்துப்…
விக்ரமாதித்யன் நம்பி பைய பைய என்கிறாள் பெற்றவள் தத்தித்தத்தி நடந்துவரும் குழந்தையைப் பார்த்து பைய பைய என்கிறான் கணவன் சூலிப் பெண்டாட்டி மாடியிலிருந்து இறங்குகையில் பைய பைய என்கிறான் யாரோ ஒருவன் தடுமாறி நடந்துபோகும்…
இளந்திரையன் என் புத்திக்குள் பழைய மொந்தைக் கள் புத்தியும் போய் புத்தியின் தொழிலும் போய் நம நமத்த பச்சைக் களிமண் சுட்டுக் கலயமாக்கி கலயமுடைந்து கிழிஞ்சலாக.. காலம் உணர்த்தும் தடயமோ தாழ்க்கும் தாழிக்கலயமோ நோக்கம்…
அருண்பிரசாத். எப்போதும் உதிர்வதற்கு தயாராக என் நாட்குறிப்புகளின் பழுப்புப் பக்கங்கள். ஒவ்வொன்றாய் புரட்டுகிறேன் இயலாமையின் நடுக்கங்களுடன். காலத்தை எதிர்த்த போராட்டங்களில் தோலுரிந்த பல தருணங்கள் அழுத்தமான தடங்களுடன். ஒரு உருவமற்ற அரவம் அதன் சட்டையை…
அவதானி கஜன் -------------- மண்ணை நோக்கி வேர் விண்ணை நோக்கி மரம் சுமை ஏற்றப்பட்ட தட்டு இறங்கி நிற்கும் தராசில் மழையாய் இறங்கும் நீர் தழைக்க ஏறும் தாவரத்தில் ஏற்றப்பட்ட பட்டம் இறக்கத்தில் கொள்ளும்…
பவளமணி பிரகாசம் அகராதியானவனே! அன்பான கணவனே! என் கண் பேசும், இதழ் உதிர்க்கும் வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே! பொய் கலவா மெய்யை கண்டவனே! மெய்யின் முழுமை தந்தவனே! மெய்யில் பாதி ஆனவனே! ஆதவன் ஒளியூட்டும்…
- வேதா மஹாலக்ஷ்மி வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்... பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும், உன்னோடு பொருந்திப் போன மனது! இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது! அதிகாலை புன்னை தீபமும் அவ்வப்போது அடிப்…
December 4, 2003 • By
மாலதி
மாலதி கொழகொழத்த ஒரு கவிதையைப் பலநாளாகச் சீரமைத்து வருகிறேன் என்னோடான அதன் பகை காரணமறியாதது. என்னை மலைமேலிருந்து குப்புறத்தள்ளியும் தீமிதிப்பாதங்களில் சுத்தியல் உந்தின ஆணிப்பாய்களில் பல்லிளித்தும் என் புன்னகைகளை விலை தள்ளி விற்றுத்தீர்த்தது. நெடுநாளாக…
நண்பன் 1. கால்கள்............... *********** சாலையோரம் கழிவோடு கழிவாக அமர்ந்திருக்கிறான் - அங்கு வந்து செல்லும் பல கால்களையும் பார்த்துக் கொண்டே..... வளர்ச்சியை முடித்ததும், இன்னும் வளருகின்றதும், வளராமல் சூம்பிப் போனதும் எனப் பலப்பல…