திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வரம் கொடு தாயே!..

கவிமாமணி புதுவயல் செல்லப்பன் ************* ஒலகம்போற போக்கப்பாத்தா ஒண்ணும் புரியல்லே!-நாம ..உண்மையாக நெனச்சுப்பார்த்தா ஏதும் சரியில்லே! கலகம்தானே நம்மச்சுத்திக் காண முடியுது ?-மனக் ..கவலயோட தானேநித்தம் பொழுது விடியுது ? .. புள்ளகுட்டி பசியப்போக்க…

புத்தாண்டே வருகவே

பவளமணி பிரகாசம் அரும்பாய் இருக்கும் கொடியிலே அந்தியில் அவிழும் நொடியிலே அதிசயம் இல்லா வாடிக்கை அதிலேயென்ன வேடிக்கை நேராய் அந்த வாசம் பரப்பும் நெஞ்சில் ஒரு வித பரவசம் நிலையாய் அதிலே ஒரு சுகம்…

மரக்கொலைகள்

பிரதாப் ருத்ரன் பாஷை பேசும் மரங்கள் பூிவதில்லை மரம் வெட்டியானுக்கு துயிலெழுந்த காக்கைகளின் பூபாளம் மயக்கும் வண்டை சாலையோர கள்ளிப் பூக்கள் மரங்கள் வெறுமையின் பிரளயம் மனதை உந்த காக்கையின் கூட்டில் விருந்தாளி குயிலின்…

அன்பே மருந்தானால்…

மதுமிதா ========================== ஓடும் நதி நீீரின்றி பாடும் தென்றல் காற்றின்றி ஆடும் பறவைக்கூட்டமின்றி வயல் வரப்பின்றி விரிந்த வானம் காணும் வகையின்றி விசாலமான தோட்டமின்றி பூட்டிக்கிடக்கும் கூண்டுக்குள்ளான குடும்ப வாழ்க்கை. புழுக்கத்துடன் எரிச்சல் நிறைந்த…

அன்புடன் இதயம் – 1

அன்புடன் புகாரி (அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பின் 30 கவிதைகளும் வாரம் ஒன்றாக வெளிவருகின்றன) தமிழ் ------------------------ இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ் மொழியினுள் துடிக்கின்ற இதயம் கவிதைக்குள் விளைகின்ற வைரம் -…

போன்சாய் குழந்தைகள்

ரமா அடுக்குமாடி வீடுகளில் கனவுத் தாவரங்களாய் போன்சாய்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பொமரேனியன்கள் வளைய வரும் நண்பர்களாகத் தொட்டிகளில் வண்ணமீன்கள் வழி தப்பி வந்த வண்ணத்துப் பூச்சி ஓய்வாய் அமரும் ஆர்க்கிட் பூக்கள்…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா 1. ிற்பங்களோடு ஓவியங்களோடு புகைப் படங்களோடு புணரத்துடிக்கிறேன் புத்தகங்களை முகர்ந்துவிட்டு மூடி விடுகிறேன் கிள்ளி எறிந்துவிட நினைக்கிறேன் விறைத்த உறுப்பை உறுப்பில் இல்லை கோளாறு என்பதை உணருவதே இல்லை. 2. கட்டம்…

தாம்பத்யம்

பவளமணி பிரகாசம் மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள் இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள் என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள் ஒரே தடத்தில் இரு…

முற்றுப் பெறாத ஒரு கவிதை

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி விளையாட்டுப் பொருளையெல்லாம் வீணாக்கியபோது கண்டிக்காத நீ ஒரேயொரு பொருளைப் பரிசாகப் பெற்றதற்கா ஆத்திரப்படுகிறாய் ? கவிதைப் புத்தகங்களையெல்லாம் கிழித்தபோதும் கண்டுகொள்ளாத நீ ஒரு கவிதை எழுதியதற்கா காரணம் கேட்கிறாய் ? தெருவில்…

கோபம்

கவிநயா அகிலம் யாவும் அழியும் வண்ணம் ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து சடசட வென்று கிளைகள் முறித்து கடகட வென்று காடுகள் அழித்து தடதட வென்று வேகம் எடுத்து படபட வென்று வெடியாய் வெடித்து…