எஸ். பாபு. பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்படும்போது நேரம் போனதே தெரியவில்லையென்று விடைபெறுபவர்களைப் பார்த்திருக்கிறேன் காத்திருக்கும் பொழுதுகளில் நிமிட முள்ளின் மெத்தன நகர்வு குறித்த குற்றச்சாட்டுகள் அனேகரிடமும் உண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் சீக்கிரம் முடிந்துவிடுவதாக சலித்துக் கொள்கிறான்…
சத்தி சக்திதாசன் கானம் பாடும் காலை புதிதாய்ப் பிறந்தது இந்தக் காலை புதிதாய் மலரும் பூக்களும் ஆதவன் ஒளிமழை பொழிய இளங்குயில் அழகாய்க் கவிபாட கலங்கிய வெண்திரை போலே பனி படிந்த வண்ணம் உதித்ததிந்தக்…
பா.சத்தியமோகன் பச்சை நிற ரெக்ஸின் பை ஜிப் வைத்த பெரிய பை தோளில் தொங்கும் உள்ளே வெவால் தோல் போல இரண்டு பகுதிகள் நடுவே மெலிய தடுப்பு அடிக்கடி கிழிகிறது. ஒரு பகுதி உணவுக்கு…
இராம.கி. 0 O 0 [வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில் பர்மா (இந்தச் சீமையும் புதுக்கோட்டைச் சீமையும்…
வாக்களிக்கும் முன் நினையுங்கள்..! ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி என்று ஆடி மகிழ்ந்த எம் பெண்கள்...!!! கோவிலும் தேரும் தாண்டி கல்லணைக் கட்டிய எங்கள் மன்னன் கரிகாலன்..!!! காலம் பல ஆனாலும் பட்டிமன்றத்திலும் பரிசலிலும்…
பவளமணி பிரகாசம் அது ஒரு ரகசியம் அனைவரும் அறிந்த விசயம் ரகசியமாய் வைத்திருக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு புரியாத சேதியில்லை பூடகமாய் ஊமை மொழியில் கண்களின் சந்திப்பில் கைகளின் கோர்த்தலில் பரிமாறும் பழைய செய்தி…
நளாயினி தாமரைச்செல்வன் என் பிறப்பே உனக்கென்றாய். உன் விழி கொண்டு அன்பை ஊற்றெடுக்க செய்தாய் என்றாய்-என் இனியவளே இனி நீயே-என் இதயம் என்றாய்-உன் சிரிப்பே என் ஒளி என்றாய். உதயம் என்றாய். உன்னிப்பாய் என்…
நெப்போலியன் சிங்கப்பூர் பசித்த பொழுதெல்லாம் பழம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பழங்கள் அத்தனையும் பசிக்குகந்ததாயில்லை. நிர்வாணமாய் நிற்கும் மரம் பச்சையாய் இளித்தபடி பாம்பு. கனிகளாய் தொங்கியவை உள்ளே ஊறிய இச்சை. சுவைக்கும் சுகம் கட்டளை மறக்கும்…
அருண்பிரசாத் காற்று தீர்ந்த ஒரு காலையில் அசைவற்று கிடக்கிறது என் ஜன்னல்செடி. எப்போதும் கிடைக்கும் தலையசைப்பு மொழியை விட கூடுதல் கவனம் பெறுவது இந்த மெளனம். உள்ளடங்கிய ஒரு பிஞ்சுக்கிளையில் சிவப்பாய் ஒரு மொட்டு…
சிக்கந்தர் பாட்சா என்னுள் நீ உடைந்து நொறுங்கிய தருணத்தில் உனக்கான என் உணர்வுகள் கற்பிழந்துவிட்டிருந்தது என் தன்மானத்தில் தலையிலெறி குத்தி கிழித்து குதறி கோரதாண்டவமாடியிருந்தாய் உனக்காய் செலவழிந்த நொடிகள் கழிவுப் பொருள்களாய் காற்றில் இரையப்பட்டிருந்தது…