நெப்போலியன் சிங்கப்பூர் சில சமயங்களில் உண்மைகளும் பல வேளைகளில் பொய்களுமாய் புளித்துப்போன நம் உறவின் கல்லறையில் எழுதப்படுவதற்கான கவிதை இது. நேற்றும் நாளையும் இறந்ததின் கரைப்புகளை இன்றின் தருணக் குழம்புகளில் கலக்காதே. நம் நிகழ்…
அர்விந்த் அப்பாத்துரை கதை சொல்லத் தெரியாது. சரித்திரம் எழுதவும் தெரியாது. ஆகாயத்தையும் அதன் தேகத்தின் அமைதியில் தவழ்ந்திடும் நிலவையும் கூட பார்க்க தெரியாது. ஆனால், திரும்பவும் பார்த்த லிஸ்பன் என்ற கவிதைக்கு பதில் பாட்டு…
புஷ்பா கிறிஸ்ரி மனம் வியாகுலமாய் அழுது கொண்டது காலாரக் கொஞ்சம் நடந்து போக அந்தப் பெரிய வீடு வந்தது நாயும் தெரியவில்லை வாசலில் பலகை இல்லை நாய்கள் ஜாக்கிரதை என்று காவல் காரனும் இல்லை…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) யூதாஸ் எல்லா இடங்களிலும் உன் ஆளுமை எல்லா இடங்களிலும் உன் ஆன்மா எல்லா இடங்களிலும் நீதான் அன்றிலிருந்து இன்றுவரை பரிணாமம் என்பது நிகழ்ந்துகொண்டிருந்தாலும் பாதை என்னவோ நீ போட்டது பரிணாமம் பரிதாபம்…
நா.கண்ணன் பழகுவதற்கு பரிட்சயம் அவசியமென்ற குள்ள நரியின் கோரிக்கை குட்டி இளவரசனுக்குப் புரியவில்லை. பரிட்சயம் பழகுதலை பழசாக்கிவிடும் என்று சொன்ன குட்டி இளவரசனின் விளக்கம் குள்ள நரிக்குப் புரியவில்லை. நாம் புதிதாய் பழகிவிட்டு நாளை…
நாகூர் ரூமி 01 வாசல் ==== உள்ளே நுழையவும் வெளியே போகவும் உள்ளதுதான் வாசல் என்றே எண்ணினேன்... 0 வாசல் என்றால் கதவுகள் வேண்டும் அவை திறந்திருக்கவும் வேண்டும் எனினும் கதவுகள் திறந்திருப்பதனாலேயே கண்டவரும்…
எம்.ஏ.சலாம் தெருவில் கிடந்த கல்லை அப்புறப்படுத்தினேன் கல் ஆச்சரியமாக என்னைப் பார்த்து கேட்டது, நீ யார் ? எங்கிருந்து வருகிறாய் ? நீ இந்த தேசத்தவனாக தெரியவில்லையே! அடுத்தவரைப் புண்படுத்தி அடுத்தவர்களின் துன்பத்தில் இன்பம்…
பாஷா மழைகழுவிய இலையில் பனித்துளியாக உருக்கொண்டு மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து அதனுள் இறங்கி நின்றாய் ஒரு தேவதைகுட்டியென நீ ஜனித்த இந்த நாளில்தான் என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது! சுற்றியெனை வட்டமிட்டு சுருக்கியென்னுலகை அதனுள் மணல்வீடுகட்டி…
மண்ணாந்தை உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின் நடனம் எதனுள்ளிருந்து நடனத்தின் உச்சத்தில் நடந்திடும் தாவல் எவ்வெளிதனிலது தாவலின் தருணத்தில் நின்றிடும் காலம் நின்றது எங்கோடும் பாம்பின் நெளிவு ஆ காலத்தின் இதயத்தில் பாதம் பதித்திடும் இப்பெரு…
கோமதி கிருஷ்ண்னன் 1-அம்மா;;அம்மா;;பாருங்கள் அழகு பட்டாம்பூச்சி பாருங்கள்; ஆமாம் கண்ணே;;அழகு தான்,உன்னை விட ஒன்றும் அழகில்லை. 2-அம்மா;;அம்மா;;பாருங்கள்,பல நிற பூக்கள் பாருங்கள் ஆமாம்,பூவும் அழகு தான்,உனக்கு நிகராகாதெதுவுமே. 3-அணிலும்,குரங்கும் துள்ளி விளையாடுதே எனக்கும் ஆசை…