திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என்னைப் பொறுத்தவரை

புதுவை ஞானம் **** என்னைப் பொறுத்தவரை சாமானிய வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஆம்.... வாழ்வதற்கு ஒரு வழி இருக்கிறது அதன் அழகோடும் அசிங்கத்தோடும் விழிப்புணர்வுடனும் அல்லது விழிப்பற்றும் வழக்கத்துக்குப் புறம்பாகவும் மிக நேர்த்தியாகவும்…

சத்தியின் கவிக்கட்டு 3

சத்தி சக்திதாசன் புதுமையான வரவேற்பு இது என்னடா ஒரு புதுமையான வரவேற்பு ! வானத்தைக் கிழித்துக் கொண்டு சூரியன் எழுவதும் மேகத்தை எரித்துக்கொண்டே கதிர்களை எறிவதும் புத்தாண்டுக்கொரு புது வரவேற்போ ? மனங்களில் இருளும்…

அம்மணம்

புதுவை ஞானம் **** மீனுக்குச் செதிலும் மானுக்குத் தோலும் பறவைக்கு இறகும் ஆமைக்கு ஓடும் அம்மணமாய்ப் பிறந்து அம்மணமாய்ப் போகும் மனிதா ' அம்மணம் ஆக இக்கணம் தருணம். ****

உணவுச் சங்கிலிகள்

ஸ்ரீமங்கை ---- பன்னிரெண்டு வினாடிகளாகப் பார்க்கிறேன்... செங்கால் நாரைபோல் அற்புதமாக பறந்து இறங்கி, முன்னங்கையில் நான் உணராமல் கவனமாகக் கால்பரப்பி, மெதுவாக சிறகுகள் விரித்து, அடக்கி, கைதேர்ந்த செவிலிபோல, உதட்டு ஊசி தோல்மேல் புகுத்தி…

முதிர்கன்னி.

நஸீம் பானு கலில் அட என்ன இது!! எப்போதும் என் கனவில் அசத்தலாய் வெள்ளை புரவியில் வீற்று பவனி வரும் என் இதயம் கொள்ளை கொண்ட என் ராஜகுமாரனின் தலையில் இன்று புதிதாய் ஓர்…

உயிர் தொலைத்தல்

நாவாந்துறை டானியல் ஐீவா வெண்பனித்  துகள்கள் வந்திறங்கும் இரவில் நம் காதல்  காத்திருக்க காலமற்று கரைந்து போனது.... வெட்டித் தெறித்த மின்னலைக் கோடுகளாய் உன் நினைவு மட்டும்.... முறிந்த டம்  ன்னும்  மூடுபனி போல்....…

ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி

கோமதி நடராஜன் வினைகளை விரட்டும் விக்னேஷ்வரா போற்றி கர்மங்களைத் தொலைக்கும் காருண்யா போற்றி புத்திக்கு வழி சொல்லும் சித்தி விநாயகா போற்றி கலக்கங்கள் அகற்றும் கணநாதா போற்றி -4 பெற்றோரே உலகனெச் சுற்றி வந்தோனே…

நற்பேறு பெற்றவன் நான்..

செங்காளி கனவின்றி தூங்கிக் காலையில் எழுந்தேன் எனக்கிலை நோயேதும் என்பதை உணர்ந்தேன் நோயினால் வருந்துவோர் நாட்டிலே நிறைய இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன் தினசரித் தாள்தனை திறந்து பார்த்தேன்…

கி. சீராளன் கவிதைகள்

கி. சீராளன் நாளை பெருத்த கல்லொன்று மோதுமென்றார்கள் பூமியில் பலதேசம் நாசம் என்றார் வந்தது பிரளயம் எனப்பயந்தார். கோயிலெல்லாம் ஆறுகால பூஜை காத்துக்கிடந்தார் உயிரை கையில் பிடித்த மனிதர். பூஜை முடிந்தால் வேலையை பார்க்கலாம்,…

மன்னித்து விடலாம்….

புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…