புகாரி உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம் ஓசைகள் இன்றி ஒத்துவதாரு செவிகள் தொட்டு நித்தமும் கீதம் சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு நாசிகள் தொட்டு நாளும் வாசம் நெஞ்சம் கிறங்க நிமிண்டுவ தாரு உயிரைத் தொட்டு…
திலகபாமா கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய விழுதுகளாய் மண்ணோடு பிணைந்து விடும் பிரயத்தணங்களோடு எப்போதும் எதிர்த் திசையில் ஒரு பயணம் நினைவுகளால் கடந்து விட முடியாதவையாய் மீண்டும் மீண்டும் பேசிப் போகும் உன் வார்த்தைகள் தொடர்…
நெப்போலியன், சிங்கப்பூர் ரணங்களில் அல்ல... மனங்களில். வடுக்களில் அல்ல... வார்த்தைகளில். தழும்புகளில் அல்ல... தவறுதல்களில். காயங்கள் குருதிகளால் அல்ல... குணங்களால். ---- kavingarnepolian@yahoo.com.sg
நாவாந்துறைடானியல்ஐீவா- வெண்பனித் துகள்கள் வந்திறங்கும் இரவில் நம் காதல் காத்திருக்க காலமற்று கரைந்து போனது.... வெட்டித் தெறித்த மின்னலைக் கோடுகளாய் உன் நினைவு மட்டும்.... முறிந்த இடம் இன்னும் மூடுபனி போல்.... தொலைந்தலுக்கான காரணம்....…
பவளமணி பிரகாசம் இருப்பு இல்லை வங்கியிலே, இதயத்தில் பழுதில்லை, இனிப்புன்ன தடையில்லை, வெயிலும் மழையும் பொருட்டில்லை, மெத்தப் படிப்பு படிக்கவில்லை, மூன்று வேளை உணவில்லை, நடைபாதை ஓரத்திலே, நாற்றமடிக்கும் சூழலிலே நாளை நகர்த்தும் குடும்பத்தில்…
புஷ்பா கிறிஸ்ரி இரத்த தானம் இன்னொருவர் நலம் காத் திரங்கி இன்னொருவர் துயர் போக்குமி ன்பத்தில் எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி அத்தனை மகிழ்விலும் மனத்தினில் கிளர்ச்சி அத்தனை நிகழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி எத்தனை…
புதியமாதவி ==== உங்கள் டாலர்க் கனவுகள் இந்தியக் குடிசையை இன்னும் திறக்கவில்லை திடார்த் திருப்பங்கள் உங்களுக்குப் பொழுதுபோக்கு அதுவே எங்களுக்கு வாழ்க்கை நட்சத்திர இரவுகளில் உங்கள் பாடல் நாடோடியாய் திரிகின்றது எங்கள் கூத்து. உங்களிடம்…
தமிழவன் சிவப்பாய் பூத்து உதிரும் மர நிழலில் நடந்து செல்கையில் நினைவுவர பக்கத்தில் வசிக்கும் பழங்கால ஆசிரியரைப் பார்த்து விடலாமே என்று போனேன். ஸ்ரோக்கில் அவஸ்தைபட்டபடி மெலிந்து வயதாகிப்போய் புரண்டபடி கிடந்தார் அதட்டும் முரட்டு…
ஜெயந்தி சங்கர் நேற்றையும் நாளையும் மறந்து இன்றை மட்டும் முழுதாய் நம்பி மலையையும் மடுவையும் காற்றையும் கடலையும் கவனிக்காது விட்ட புல்லையும் புள்ளையும் பூண்டையும் பூவையும் மொட்டையும் மரத்தையும் புதரையும் உயிரினங்கள் அனைத்தையும் உணர்ந்து…
பாஷா என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும் உன் நினைவுகளை அலைகள் இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய் கண்ணீருடன் பார்த்திருக்கிறேன் அதோ நம்சுவடுகள் நடுக்கடலில்…