திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சத்தியின் கவிக்கட்டு 4

சத்தி சக்திதாசன் ஒரு மாலை அடித்த காற்றினிலே அது ஓர் அழகிய மாலைப் பொழுது அந்தி வானம் சிவந்த அதிசய நேரம் நிமிர்ந்த நானும் ஆலமரம் என்றே அழைக்கப்பட்டேன் கிளகள் பல கொண்டு குடும்பமாய்…

எல்லை!

பனசை. நடராஜன் உப்பின் அளவு உணவிலே வேறுபட்டால் துப்பிடத் தோன்றுமே 'தூ 'வென- எப்போதும் துன்பத்தில் தோள்தந்து, தொல்லை தராதிருந்தால் நன்றாய் நிலைதிருக்கும் நட்பு ! - ---- kpselvams@yahoo.com

பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்

பா.சத்தியமோகன் தவறான நேரம் காட்டியபடியே நகர்கின்ற கடிகாரங்களைக் குறித்து அஞ்சுகிறேன் அவை என்ன செய்தன என்கிறீர்களா ஓடுகிறோம் என நம்ப வைத்து கணக்கிட வைத்தன கடந்தகாலம் தானா நிகழ்காலம் இதுவாவென ஒப்பிடவோ குழப்பவோ செய்கின்றன…

இறுதி சில நொடிகளில்

பாஷா இது தகப்பனின்,தம்பியின் கணவனின்,காலச்சுவட்டில் தன்னை தேய்த்தெடுத்த கிழவனின் சாவு படுக்கை! கண்ணோரம் கடிக்கும் எறும்பு செயல்படா கைகள் காப்பிகோப்பையுடன் கண்ணீர் மனைவி உள்ளுக்கும் வெளிக்குமாய் சத்ததுடன் ஊசலாடும் உயிர்.... அலையலையாய் வந்துபோகும் அம்மா…

உன் நினைவுகள்

ஸ்ரீ மங்கை எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை காலியாக…

அவதாரம்

ஆர் டி லெய்ங் (தமிழில் புதுவை ஞானம்) **** மொட்டவிழ்கிறது ஆயிரமிதழ்த் தாமரை மண்ணிலிருந்து விண்ணுக்கு நீரினூடாக.... அக்கினியிலிருந்து ஆகாயம் நோக்கி அதன் சலனம். வாழ்வினுள்ளும் சாவினுள்ளும் அவற்றுக்கு அப்பாலுமாக உணர்வுகளுக்கு உள்ளும் வெளியும்…

மன்னித்து விடலாம்….

புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…

பகல் மிருகம்

ராக்குட்டி உச்சி வேளை ஆதலின் வெப்பம் உருக்கிவிடும் போல் இருந்தது கதவடைத்து விட்டு சன்னலை திறந்து வைத்து தனியாக அமர்ந்திருந்தேன் அப்போதுதான் தினமும் விரும்பாத அதன் வருகை நிகழ்ந்தது நான் பாாத்துக்கொண்டிருக்கும்போதே என்னை உருவி…

வா

அரவிந்த் அப்பாதுரை வா... அழைப்பு விடுத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்... எந்த சுடரும் வருவதில்லை. எத்தனையே கணங்கள் காத்திருக்கின்றேன் வரவில்லை. ஒன்றுமே வரவில்லை. வந்திருந்தாலும், அவை புலன்கள் தேடி, கண்டடைந்து, இன்பமுற்ற பண்டங்களாகவில்லை. சுடர்கள் நிதானமாகி…

தீர்மானிக்காதவரை.. .. ..

பா.தேவேந்திரபூபதி ஒட்டுப் போட்டு ஒட்டுப் போட்டு நிறம் மாறிப் போனது ஆடை மட்டுமல்ல ஆசைகளும் மனதும் தான்! விடியலும் வியாபாரமாக்கப் பட்டதால் சூரியன்களுக்குப் பதில் நாளிதழ்களே நாட்களை நிச்சயிக்கின்றன! பொய்களுக்கு புறமுதுகு காட்டிய நியாயங்கள்…