திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கண்கொத்திச் சாமி.

சேவியர் 0 சாப்பிடலேன்னா பூதம் வந்து கண்ணைக் கொத்திடும் என்று வீட்டோர பாறையிலமர்ந்து பயம் காட்டினார் அப்பா. ஒழுங்கா சாப்பிடு இல்லேன்னா அந்த பாறைல இருக்கிற சாமி கண்ணைக் கொத்திடும் என்றேன் நான். சாப்பிடுப்பா…

கடவுள்கள் விற்பனைக்கு

சேவியர் 0 அப்படித் தவறிழைத்தால் இப்படியாவாய் என கதைகளில் சொன்னது கொள்ளுத் தாத்தாக்களின் காலம். தாத்தாக்களின் காலமோ அதை எழுதி வைத்து பெயர் வாங்கிச் சென்றது. அப்பாக்களின் காலம் கதாநாயகர்களைக் கடவுள்களாக்கி ஊரெங்கும் உலவவிட்டது.…

எழிற்கொள்ளை..

கவியோகி வேதம் எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ? சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால் . பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ? இறைபக்தி இல்லையெனில் 'கருவறைதான் ' இனித்திடுமோ ? ..…

தெருவும் பாடசாலையாக

அவதானி கஜன் அழகான தெரு அமைதியாய் வேகத்துடன் நகரும் ஊர்திகள் நடப்பவர்கள் குறைந்திருக்க அவர்களிடும் பிச்சை எதிர்பார்த்து தட்டுகளுடன் அலையும் சிறுவர்கள் முதுகில் சுமக்க வேண்டிய புத்தகங்கள் சில சில்லறைக் காசுகளாகி வளர்ப்புத்தாயிடம் முதுகில்…

சத்தியின் கவிக்கட்டு 2

சத்தி சக்திதாசன் தமிழ்த் தந்தையே நூறோடு ஒரு ஆறு கடந்ததுவே தமிழன்னை நமக்காக உனையளித்து தந்தையே விடிவற்றுத் தவித்த ஈழத்தமிழர்தம் வாழ்வினிலே விடிவெள்ளியாய் முளைத்த செல்வாவே வாழ்வற்றுத் தவித்த மலையக மக்களின் வரலாற்றைத் திசைதிருப்ப…

கட்சி

நெப்போலியன் சிங்கப்பூர் சில சமயங்களில் உண்மைகளும் பல வேளைகளில் பொய்களுமாய் புளித்துப்போன நம் உறவின் கல்லறையில் எழுதப்படுவதற்கான கவிதை இது. நேற்றும் நாளையும் இறந்ததின் கரைப்புகளை இன்றின் தருணக் குழம்புகளில் கலக்காதே. நம் நிகழ்…

Chennai – Revisited

அர்விந்த் அப்பாத்துரை கதை சொல்லத் தெரியாது. சரித்திரம் எழுதவும் தெரியாது. ஆகாயத்தையும் அதன் தேகத்தின் அமைதியில் தவழ்ந்திடும் நிலவையும் கூட பார்க்க தெரியாது. ஆனால், திரும்பவும் பார்த்த லிஸ்பன் என்ற கவிதைக்கு பதில் பாட்டு…

அந்த வீடு

புஷ்பா கிறிஸ்ரி மனம் வியாகுலமாய் அழுது கொண்டது காலாரக் கொஞ்சம் நடந்து போக அந்தப் பெரிய வீடு வந்தது நாயும் தெரியவில்லை வாசலில் பலகை இல்லை நாய்கள் ஜாக்கிரதை என்று காவல் காரனும் இல்லை…

விலக்கப்பட்ட கனி

சேவியர் எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலின் எல்லையை விரிதாக்கி என் பலங்களை…

எதிரேறும் மீன்கள்

சேவியர் 0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே தேவைப்படாத காதல் இனித்திருக்குமா ? பின்னிருக்கைப்…