திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நல்லாமல் நன்றியெது ?

இராம.கி. 0 O 0 [வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில் பர்மா (இந்தச் சீமையும் புதுக்கோட்டைச் சீமையும்…

காவிரி மண் வாக்காளர்களே….!

வாக்களிக்கும் முன் நினையுங்கள்..! ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி என்று ஆடி மகிழ்ந்த எம் பெண்கள்...!!! கோவிலும் தேரும் தாண்டி கல்லணைக் கட்டிய எங்கள் மன்னன் கரிகாலன்..!!! காலம் பல ஆனாலும் பட்டிமன்றத்திலும் பரிசலிலும்…

திரை விலகியது

பவளமணி பிரகாசம் அது ஒரு ரகசியம் அனைவரும் அறிந்த விசயம் ரகசியமாய் வைத்திருக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு புரியாத சேதியில்லை பூடகமாய் ஊமை மொழியில் கண்களின் சந்திப்பில் கைகளின் கோர்த்தலில் பரிமாறும் பழைய செய்தி…

எனக்குள் எரியும் நெருப்பு.

நளாயினி தாமரைச்செல்வன் என் பிறப்பே உனக்கென்றாய். உன் விழி கொண்டு அன்பை ஊற்றெடுக்க செய்தாய் என்றாய்-என் இனியவளே இனி நீயே-என் இதயம் என்றாய்-உன் சிரிப்பே என் ஒளி என்றாய். உதயம் என்றாய். உன்னிப்பாய் என்…

ஆதிமுதல்….

நெப்போலியன் சிங்கப்பூர் பசித்த பொழுதெல்லாம் பழம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பழங்கள் அத்தனையும் பசிக்குகந்ததாயில்லை. நிர்வாணமாய் நிற்கும் மரம் பச்சையாய் இளித்தபடி பாம்பு. கனிகளாய் தொங்கியவை உள்ளே ஊறிய இச்சை. சுவைக்கும் சுகம் கட்டளை மறக்கும்…

மெளனம்

அருண்பிரசாத் காற்று தீர்ந்த ஒரு காலையில் அசைவற்று கிடக்கிறது என் ஜன்னல்செடி. எப்போதும் கிடைக்கும் தலையசைப்பு மொழியை விட கூடுதல் கவனம் பெறுவது இந்த மெளனம். உள்ளடங்கிய ஒரு பிஞ்சுக்கிளையில் சிவப்பாய் ஒரு மொட்டு…

நொடிகள் கழிவுப் பொருள்களாய்

சிக்கந்தர் பாட்சா என்னுள் நீ உடைந்து நொறுங்கிய தருணத்தில் உனக்கான என் உணர்வுகள் கற்பிழந்துவிட்டிருந்தது என் தன்மானத்தில் தலையிலெறி குத்தி கிழித்து குதறி கோரதாண்டவமாடியிருந்தாய் உனக்காய் செலவழிந்த நொடிகள் கழிவுப் பொருள்களாய் காற்றில் இரையப்பட்டிருந்தது…

நழுவும் …

அருண்பிரசாத் கை நழுவுகின்றன நமக்குள் நாம் ஊடுருவிய உன்னதமான தருணங்கள். இறுக்கிப் பிடிக்க விழைகிறேன் என் இரு கைகளில். ஒரு கொப்புளமாய் எழும்பி சுற்றிலும் கசிகிறது இப்பிரிவு. அருண்பிரசாத் everminnal@yahoo.com

வருகல் ஆறு

நெப்போலியன் சிங்கப்பூர் கிழக்கே களப்பு வடக்கே வன்னி நடுவே பதட்டமாய் வருகல் ஆறு. கரையோர அதிர்வுகள் கண்களுள் அபாயமிட கண்ணீர் நுரைப்புடன் வருகல் ஆறு. இலை தளை சுமந்த என் மேல் உடம்பில் இனி…

கோமதி கிருஷ்ணன் கவிதைகள்

கோமதி கிருஷ்ணன் *** மலர்ச்சி கதிரவனொளியில் கமலம் மலர்வதை காண எனக்கு கணக்கில்லா ஆசை , பட்டண்க்கரையில் பார்க்க க்கிடைக்கா காட்சிக்கு பாவனைதான் வழி என்றிருந்தேன். அந்தக்குறையை தீர்த்திட வந்தாள் அன்புப்பேத்தி அரவிந்தா அதிகாலை…