கி. சீராளன் (1) .... மின்புறா .... தகவல் தொழில்நுட்ப புரட்சி, காதலருக்கோர் மிரட்சி, புறாக்களின் தூதுக்குப் பின் இதுதான் தொல்லையில்லா தந்தி, ஆளில்லை அம்பு இல்லை, இவ்வூடகத்தில் எதிரியில்லை. முகம்தெரியாப் பெண்ணோடு முட்டாள்…
பனசை நடராசன் விடுதலைப் பேசுவோர் வீட்டினுள் கூண்டுக்கிளி! உயிர்க்கொலை வெறுப்போர் உடுத்துவது பட்டாடை அடக்குமுறை எதிர்ப்போரிடம் அடிமைகளாய் பண்ணையாட்கள் அரிதார வேடதாரிகள் ஆண்டவராய், ஆள்பவராய் பிறிதோர்கள் பிழைக்கத் தெரியாத மனிதர்களாய்...! -பனசை நடராசன் (feenix75@yahoo.co.in)…
சிவஸ்ரீ எப்போதும் உண்மை சொல்ல முடிவதில்லை... நேரமாகிப் போனதன் நேரான காரணத்தை. சீக்கிரம் செல்ல வேண்டிய சிக்கல் சந்தர்ப்பங்களில் தான்... சீப்பு தொலைந்து போகும் சோப்பு தீர்ந்திருக்கும் சிக்னல் சிவப்படிக்கும் செருப்பறுந்து கடுப்படிக்கும் தடதடக்க…
சேவியர் 0 ரயில்வே நிலையத்தின் பின்புற சந்தில் பைக்கில் அமர்ந்திருந்த பையனிடம் அழுத விழிகளோடு வாதிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடமும், கன்னிமேரா நூலகத்து மரத்தடியில் பெண்ணிடம் கெஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்த பையனிடமும், வள்ளுவர் கோட்டத்து…
நாக.இளங்கோவன் கையேந்தி நின்றதில்லை காசேதும் பெற்றதில்லை கைகூப்பி வந்தவரை கைதூக்கி விட்டமண்ணே! உன்வயிற்றில் விளைகின்ற ஒப்பற்ற முத்தையெலாம் என்குதிரில் கொட்டிவைத்த என்வயலே புவித்தாயே! கதிரறுத்துக் கட்டையிலே, கீழிறைந்த நெல்பொறுக்கி, குதித்தாடிக் கூத்தாடிக் கூட்டுக்குள் போகையிலே,…
செங்காளி அன்பான நண்பன்தன் அருமைமகள் திருமணத்திற்கு கண்டிப்பாய் வரும்படி கட்டளை இட்டுவிட நண்பனை முதன்முதலாய் நான்பார்த்த நிகழ்ச்சிதானே என்மனத் திரையினிலே எழிலாய்த் தோன்றியதே. முப்பது ஆண்டுகட்கு முன்னால் நடந்ததிது. இப்பொழுது நினைத்தாலும் இனிப்பாய் இருக்கின்றது.…
சத்தி சக்திதாசன் மொட்டு பூவாக விரியும் ஓசை கேட்க முடியாததே முகில் மழையாக மாறும் ஓசை கேட்க முடியாததே நீர் ஆவியாக உருமாறும் ஓசை கேட்க முடியாததே இமை விழியை மூடும் ஓசை கேட்க…
பா.சத்தியமோகன் கவனித்தேன் மெதுவாகச் சுழல்கின்றவை ஞாயிறு மின்விசிறிகள் இறக்கைகளின் மின்சாரம் ஏக்கத்தால் ஆனவை ஞாயிற்றுக்கிழமையின் பொழுதுகள் ஒவ்வொரு முறையும் விடுதலைக்கு ஏங்கி வீட்டு வேலைகளில் முடியும் நீண்ட நேரம் நீடிக்க விரும்பும் விடுமுறை மின்விசிறி…
சின்னக் கண்ணன் சிலமணி நேரம் ஊற வைத்து கல்லுரல் தன்னில் போட்டு அடித்து வழித்து வைத்த பாத்திர மெடுத்து பொறுமை யுடனே எல்லாம் ஊற்றி வேக வைத்த மல்லிகைப் பூக்கள் ஜோடியாய்க் காரக் கனகாம்பரச்…
March 25, 2004 • By
அனிதா
அனிதா முயன்று பார் வெற்றி நிச்சயம் ---- முயன்று பார் -- உன் வெற்றிப்பாதையில் உள்ள முட்களும் பூக்களாய் மாறும் ! முயன்று பார் -- எட்டாத இந்த வானம்கூட உன் அருகில் வந்து…