திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நண்பன்

பவளமணி பிரகாசம் கூறத்தான் வார்த்தைகள் போதாது கோடி கொடுத்தாலும் கிடைக்காது மாறாத மறக்காத பற்று அது கொஞ்சமும் குறையாத பாசம் அது நிலையான நிறைவான நட்பு அது தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது கணமும் கவனம்…

புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்

சி. ஜெயபாரதன், கனடா அங்கிங் கெனாதபடி எங்கும் குப்பெனப் பொங்கி எழுந்தது புகை மண்டலம்! கருமுகில் பரிதியைக் குடையால் மறைத்து இருட்டடிப்பு ஆனது! பரம்பரையாக அரக்கர் மடியில் பதுங்கிய பிளாஸ்டிக் வெடிகள் பல்லிளித்து நடுப்பகலில்…

நான்

நெப்போலியன் சிங்கப்பூர் நான் நான் என்றால் நான் இல்லை... நானே நானென்றால் நானில்லை... நான் நான் ஆக நான் துறந்து... நான் அற்ற நானில் நான் ஆவேன் . ** நெப்போலியன் சிங்கப்பூர் **…

மானுடம்

பா.தேவேந்திர பூபதி. எத்தனைதான் இலையுதிர் காலம் வந்து போனாலும் வேருக்கு சலிப்பதில்லை இலை விடுவதற்கும் மலர் உற்பத்தி செய்வதற்கும் யுகங்கள் பல உருண்டு வடிவமற்றுப் போயினும் மனித நேயம் உருப் பெறாமல் கல் தோன்றி…

ஜென் கதை ஒன்று

அவதானி கஜன் ( தமிழில் கதையாகத் தந்த ஐயப்பனுக்கு நன்றி ) மொத்தத்தில் யென்நிலை மூடனாய் என்நாளும் அத்துமீறும் செய்கைகள் ஆத்திரப் பட்டுவிட்டு சித்தம் குழைந்து செயலிலும் சொல்லிலும் எத்தனை பேரை எதிரியாய் ஆக்கினேன்…

தனக்கான நிகழ் காலங்கள்

திலகபாமா சிவகாசி இல்லந்தோறும் இருக்கின்றன நிலைப்படிகளுக்கடுத்ததாய் கூண்டுக் கிளிகள் தரப்படுகின்ற நெல்மணிகளுக்காய் கொத்தி வருகின்றன சீட்டுக்களை யாருடைய எதிர்காலங்களையோ சொல்ல சிறகடிக்க நினைத்த காலங்களிலும் பழகிப் போயிருந்தனகூண்டுப் பாரங்களை மறந்த வாறே தூக்கித் திரிய…

இயன்றது

எஸ். பாபு காலையில் என்வீட்டின் மீது நீண்டு படுத்திருக்கிறது வேலியோர மரத்தின் நிழல் வெயில் ஏற ஏறச் சூடு தாளாமல் சுருங்கிக் கொண்டே வருகிறது நண்பகல் வரை பிற்பகல் முழுவதும் சாலையின் குறுக்கே நெடுஞ்சாண்கிடையாகக்…

தொடரட்டும் பயணம்…!!!

பத்மநாதன் முத்துசாமி மழையென நனைத்தாய் வானில் திரையோ பெய்யாமல் பொய்த்தாய் நதியென நடந்தாய் வழியில் அணையோ என் வழி மறந்தாய்... அஃதோடு முடிந்ததா உன் பயணம்.. ?! இல்லையில்லை...! இன்றும் எங்கோ விழுந்து எங்கெங்கோ…

அன்புடன் இதயம் – 12 – நெருப்பு

புகாரி ஊனும் பசியில் உயிரும் பசியில் நோயும் பசியில் மருந்தும் பசியில் பசியின் விசைக்கு மூலம் உண்டா பசியைப் பார்த்த விழிகள் உண்டா நிலமும் தின்னும் நீரும் தின்னும் வெளியும் தின்னும் காற்றும் தின்னும்…

வேதனையின் நிழல்…

மதுமிதா. வேதனையின் நிழல் காதலின் பார்வை இதனினின்றும் தப்பித்துவிட இயலாது நினைவுகளை அரவணைத்துக் கொள்கிறேன் என் அருகில் நீ உன் அன்பு என்னைச் சுற்றி அருகிலும் தூரத்திலும் அதன் ஒளியின் பிரகாசத்தைப் பார் மகிழ்வின்…