திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…

சிவஸ்ரீ யார் கேட்டது கீறல் கோடிழுக்கும் உன் பார்வைக் கதிர்வீச்சை ? யார் சொன்னது கனிந்து சிரித்தால் காதல் தானென்று ? உன் விருப்புக்குத் தலையாட்ட என் சிரிப்புக்குத் தடைபோட்ட சிநேகிதா... சிநேகிதா! பெண்…

துளிகள்.

அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…

மேகங்கள்

நாகூர் ரூமி மேகங்கள் மிகவும் மென்மையானவை இதழ் முகிழ்க்கும் மழலையின் கன்னம் போல அல்லது காது குருத்து போல எனினும் மேகங்கள் துணிச்சலானவை முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும்போது மேகங்கள் மிகவும் கருணையுள்ளவை தாகங்கள்…

அவளும்

பத்மநாதன் குறைந்தது அறுபது வருசம் சமைத்திருப்பாள்... இருபது வருசம் வெற்றிலை இடித்தும் மென்றிறுப்பாள்...இருந்தும் அவ்வப்போது அருகில் அமர்த்தி வெற்றிலை இடிச்சித்தா வெங்காயம் உறிச்சித்தாவென தொந்தரவு செய்வாள்.... என்னடா தொல்லையிது என்றெண்ணி உதவிடும் வேளையில் கண்களால்…

நினைவின் கால்கள்

அருண்பிரசாத் நெடிதே பிளந்து நிற்கும் கரும்பாறை பாதைகளில் ஓடிக் களைப்புறும் நினைவின் கால்கள். செறிந்த அலுப்பைத் தாண்டி வரும் ஒரு புதிய வெற்றிடத்தில் அவை தஞ்சம் புகுகின்றன. வெற்றிடம் நிரப்ப வரும் பிறிதொரு சூல்மேகம்…

கணக்கு

பவளமணி பிரகாசம் ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது பாலபாட கணக்கு, ஒன்றும் ஒன்றும் மூன்றாவது வாழ்க்கைப் பாட கணக்கு, தமிழை அலங்கரிக்கும் அணிகலன்களின் கணக்கு இரண்டும், நாலும் அடங்கும் பதினெண்கீழ்கணக்கு, பூஜ்யமும், ஒன்றும் மட்டுமே மின்னணு…

நிஜக்கனவு

மாலதி கனவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன். நிறைய புழக்கம் இருந்த தெருவின் இரண்டாவது வீடு கோலம் போட அழகான சதுரத்துடன். வீடு கொஞ்சம் பழசு சுவர்கள் உறுதி பரணில் ஏகப்பட்டவை இருந்தன எப்போதும் குறுகுறுக்க…

மின்மீன்கள்

நெப்போலியன், சிங்கப்பூர் ரகசியத் துளைகளின் செவுள்களை விரித்தபடி சலம்பும் மீன்கள்... குறிக் கொக்கிகளில் இரைக் கவுச்சியுடன் எகத்தாளமிடும் தூண்டில்கள்... கசங்கி நனைந்து படிகத் திரைமுன் கசிகிறாள் பள்ளிச்சிறுமி ! விரகம் தணிகிறான் விளைந்த கிழவன்…

அம்மா தூங்க மறுக்கிறார்

புஷ்பா கிறிஸ்ரி அம்மா தூங்க முயல்கிறார். கண்கள் தூங்க மறுக்கின்றன இன்னும் பொழுது விடியவில்லைத் தான் தூரத்துக் காரொன்று உறுமுகின்றது இரவு வேலை முடித்த அதிகாலை உழைப்பாளி போலும் அம்மா திரும்பிப் படுக்கிறார் பகல்…

….நடமாடும் நிழல்கள்.

கலாப்ரியா பனிக்கரடியின் தூக்கத்தில் உலவும் பேராசை உனக்கு கூட்டுப்புழுவின் கனவெனினும் பரவாயில்லைதான் என்கிறாய் உன் நிழலில் ஓட்டைகள்* பார்க்காமலிருக்க பாம்பின் புழைகளும் சம்மதம் உனக்கு வெட்கமற்று கருச் சிசுவின் கனவுகளில் புகுந்து விடாதே உன்…