நாகூர் ரூமி மேகங்கள் மிகவும் மென்மையானவை இதழ் முகிழ்க்கும் மழலையின் கன்னம் போல அல்லது காது குருத்து போல எனினும் மேகங்கள் துணிச்சலானவை முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும்போது மேகங்கள் மிகவும் கருணையுள்ளவை தாகங்கள்…
பத்மநாதன் குறைந்தது அறுபது வருசம் சமைத்திருப்பாள்... இருபது வருசம் வெற்றிலை இடித்தும் மென்றிறுப்பாள்...இருந்தும் அவ்வப்போது அருகில் அமர்த்தி வெற்றிலை இடிச்சித்தா வெங்காயம் உறிச்சித்தாவென தொந்தரவு செய்வாள்.... என்னடா தொல்லையிது என்றெண்ணி உதவிடும் வேளையில் கண்களால்…
அருண்பிரசாத் நெடிதே பிளந்து நிற்கும் கரும்பாறை பாதைகளில் ஓடிக் களைப்புறும் நினைவின் கால்கள். செறிந்த அலுப்பைத் தாண்டி வரும் ஒரு புதிய வெற்றிடத்தில் அவை தஞ்சம் புகுகின்றன. வெற்றிடம் நிரப்ப வரும் பிறிதொரு சூல்மேகம்…
பவளமணி பிரகாசம் ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது பாலபாட கணக்கு, ஒன்றும் ஒன்றும் மூன்றாவது வாழ்க்கைப் பாட கணக்கு, தமிழை அலங்கரிக்கும் அணிகலன்களின் கணக்கு இரண்டும், நாலும் அடங்கும் பதினெண்கீழ்கணக்கு, பூஜ்யமும், ஒன்றும் மட்டுமே மின்னணு…
March 18, 2004 • By
மாலதி
மாலதி கனவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன். நிறைய புழக்கம் இருந்த தெருவின் இரண்டாவது வீடு கோலம் போட அழகான சதுரத்துடன். வீடு கொஞ்சம் பழசு சுவர்கள் உறுதி பரணில் ஏகப்பட்டவை இருந்தன எப்போதும் குறுகுறுக்க…
கவிநயா அன்புதான் காரணம்... அரிதான செடி இதென்று அருகினில் சென்றேன் தொடும் முன்னே துவண்டது அந்த தொட்டாற் சுருங்கி அழகான மலர் இதென்று அதிசயித்தேன் ஸ்பரிசிக்கையில் குத்தியது ரோஜாவின் முள் பஞ்சு போல் மென்மையென்று…
செங்காளி அன்றொருநாள் மாலையிலே அண்ணா சாலையிலே நண்பர்தனைக் கண்டுவிட்டு நான்வந்த வேளையிலே சற்றேனும் இளைப்பாற சரியான இடம்தேடி சிற்றுண்டிச் சாலைநோக்கிச் செல்லும் போதினிலே அருகில் யாரோவெனை அழைத்தகுரல் கேட்டதுவே. திரும்பிப் பார்த்தவுடன் தெரிந்தது எனக்கங்கே…
-மோனிகா நறுமுகைப் பொய்கையும் நாற்புரமுயர்ந்த மலைகளும் முப்பத்து முன்னூறு தேவரும் முகிற் படுகையும் இப்பிறவியும் இன்னும் பலபிறவி கொண்டு செல்லும் நாழிகையும் தாண்டற்ப் பாடின்றி தாமெடுத்த அடி நோகாமல் இட்ட அடி இங்கே இப்புவியதனில்…
நாக.இளங்கோவன் ---- மடமை என்பதும் மயக்கம் என்பதும் கடமை என்னும் கயவர் கூட்டம்; பெருமை அறியாப் புல்லர் கூட்டம் அருமை தெரியா அற்பர் கூட்டம்; கண்ணகி சிலையை கடத்திய போதில் விண்ணது அழுதே வெட்கிப்…
நா.கண்ணன் பனியில் சிறுத்து இலைகள் உதிர்த்து மலையில் நிமிர்ந்து வானை முட்டிய மரத்தின் நுனியில் நின்றது அந்த ஒற்றைக்கூடு. ஒரு குடும்பம் வாழ்ந்த வீடு! வாழ்வு சுருங்கி சுயம் அடங்குதலும் சுழற்சியே. மீண்டும் ஒரு…