எஸ். பாபு காலையில் என்வீட்டின் மீது நீண்டு படுத்திருக்கிறது வேலியோர மரத்தின் நிழல் வெயில் ஏற ஏறச் சூடு தாளாமல் சுருங்கிக் கொண்டே வருகிறது நண்பகல் வரை பிற்பகல் முழுவதும் சாலையின் குறுக்கே நெடுஞ்சாண்கிடையாகக்…
கவிநயா நில், நில், கொஞ்சம் பொறு எங்கே ஓடுகிறாய் ? என்னால் முடியவில்லை என்றது மனசு சற்றே நின்று உற்றுப் பார்த்தேன் சுவாசம் ஒன்றை இழுத்து விட்டேன் ஆடி காட்டிய உருவத்தில் சிரமப்பட்டு என்னைத்…
சத்தி சக்திதாசன் நான்குதெருக்கள் நயமாய் சந்திப்பது இந்த நாற்சந்தியெனும் நாடகமேடையே மூலையிலே ஓர் நெடிய முழுத் தந்திக் கம்பம் முழுதாய் படிந்த ரத்தக்கறை முடிந்த ஓருயிரின் முகவரி மாற்றியதே காரில் ஏறியவர் கடுகதியாய் பறக்கையிலே…
எஸ். பாபு அலைகள் கால்தொடும்போது துள்ளிக் குதிக்கிற குழந்தைகள் நிறைந்த இதே கடற்கரையில்தான் திரிகிறார்கள் - சுண்டல் விற்கிற சிறுவர்களும். புது மணம் மாறாத புடவைகளை வாசல்தோறும் விரித்து வியாபாரம் செய்கிறவன் வந்து போகிற…
சேவியர் 0 பள்ளி ஆசிரியர்களை எப்போது பார்த்தாலும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் பழக்கம் அப்படி. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு கையை மட்டும் வாயளவு தூக்கி வணக்கம் சொல்கிறேன். நண்பர்கள் என்றால் தலைக்கு மேல் கைதூக்கி…
March 18, 2004 • By
மாலதி
மாலதி நேற்று தான் மரித்துப் போனேன் நான். இறப்பின் மிச்சங்களைத் தேடி நேற்றைய நாள் கழிந்து போயிற்று. அவை கொலையின் மிச்சங்களும் என்பதால். உயிர்த்திருக்க ஆசையில்லாமல் யாருமில்லை. மரித்த இரவின் நாழிகைகளில் உணர்வின் உடலுள்…
சிவஸ்ரீ யார் கேட்டது கீறல் கோடிழுக்கும் உன் பார்வைக் கதிர்வீச்சை ? யார் சொன்னது கனிந்து சிரித்தால் காதல் தானென்று ? உன் விருப்புக்குத் தலையாட்ட என் சிரிப்புக்குத் தடைபோட்ட சிநேகிதா... சிநேகிதா! பெண்…
அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…
நாகூர் ரூமி மேகங்கள் மிகவும் மென்மையானவை இதழ் முகிழ்க்கும் மழலையின் கன்னம் போல அல்லது காது குருத்து போல எனினும் மேகங்கள் துணிச்சலானவை முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும்போது மேகங்கள் மிகவும் கருணையுள்ளவை தாகங்கள்…
பத்மநாதன் குறைந்தது அறுபது வருசம் சமைத்திருப்பாள்... இருபது வருசம் வெற்றிலை இடித்தும் மென்றிறுப்பாள்...இருந்தும் அவ்வப்போது அருகில் அமர்த்தி வெற்றிலை இடிச்சித்தா வெங்காயம் உறிச்சித்தாவென தொந்தரவு செய்வாள்.... என்னடா தொல்லையிது என்றெண்ணி உதவிடும் வேளையில் கண்களால்…