சங்கன் நன்றியறிவிப்பு ----------- மண்வாசனை, ஈரப்பதமான காற்று, முதலாய் நனைந்திட மொட்டைமாடியில் நான். ஓட்டைக்கூரை ----------- பெளர்ணமி இரவில், வீடு முழுக்க வெள்ளிக்காசுகள்; மழைக்கால இரவில், பாதி நிரம்பிய அலுமினிய பாத்திரங்கள். சம்ஹார சோதனை…
ராபின் ஆலயத்தின் அடிக்கல் சுமந்த எளிய ஜாதியின் பின் தலைமுறையினர் ஆலயம் புக அனுமதிக்கப்பட்டனர் அன்னதானம் பெறும் பிச்சைக்காரர்களாய் யாகங்கள் நடத்தி தங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட அரசியல் புனிதர்கள் பறந்து சென்றனர் சேரி…
த. ஆரோக்கிய சேவியர், சிங்கப்பூர். ** மீண்டும் மீண்டும்... ** என் பெயரை நீ உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் மீண்டும்... பிறக்கிறேன்!!! *** உடனடி கவிதை *** உடனடியாக ஒரு கவிதை…
மலர்வனம் உன் கவிதை வரிகளில் மூழ்கிய - நான் இன்னும் விழுந்த குழியில் புதைந்துக் கிடைக்கின்றேன். உன் கனிவு பார்வையில் மூழ்கிய நான்- உன்னுள் முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வளர்பிறை போல் உன் நினைவுகள்…
புகாரி, கனடா இந்தக் கோபம் எனக்குப் பாதுகாவலனா பகைவனா ? இந்த ஞானம் எனக்கு விடுதலையா தண்டனையா ? இந்த மனசு எனக்குச் சிறகா சிறையா ? இந்த ரசனை எனக்கு லாபமா நஷ்டமா…
தமிழ்மணவாளன் எதிரில் வருபவர் என்னைப்பார்த்து புன்னகைக்கிறார் கையுயர்த்தி. பேருந்துகள் கடக்கும் குறுகிய பொழுதிலும் புருவம் உயர்த்தி சமிஞ்கை கொடுக்கிறார் சன்னலோரம் உட்கார்ந்திருப்பவர். நெகிழ்ந்த நட்பு மட்டுமின்றி நேயங்களும் நிகழ்த்தி விடுகின்றன இவைகளை. என் வணக்கமும்…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. ஒரு கடத்தல் கதை முதன் முதலில் இந்த ஆற்றைக் கடந்தபோது அம்மாவின் இடுப்பில் இருந்தேன் புத்தகப் பையோடு கால்சட்டையையும் தலையில் சுமந்தவாறு நடந்து கடந்திருக்கிறேன் நீர்ப்பெருக்கில் இளமை முறுக்கில் நண்பர்சூழ…
பசுபதி காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? -- கோலவிழி என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை, என்னவள் இல்லாத இன்று. (ஆதாரம்: Leonard Cohen 's 'For Anne ')…
அனந்த் மரபுப்பா என்றதும் மக்கள் மனத்தில் மறைந்தபழம் பிரபுக்கள் மன்னர் பெரும்பெரும் செல்வர்கள் பேரிலன்று கரடியாய்க் கத்தித்தம் கும்பியைக் காத்த கவிஞரெல்லாம் பரப்பிய பல்லுடைப் பாநடை வந்து பயம்தருமே (1) பயமினி வேண்டாம் பலப்பல…
சி. ஜெயபாரதன், கனடா கொந்தளிக்கும் தென்கோடிக் குமரிக் கடலில் நித்தம் நித்தம் மூழ்கி முத்தும், பவளமும் ஒவ்வொன்றாய் எடுத்து கரையோரம் நீ தொடுத்த ஆரங்கள் ஆயிரம், ஆயிரம் அன்னையின் கழுத்தில் பொன்னொளி வீசும்! முத்துக்…