திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விபத்து

மாலதி ---- இயலாதபோது நேசமும் இயலாததை நேசிப்பதும் என் இயலாமையோ ? எப்படி என் அமைதிப் பெரு வெளியிடையே ஆசை விண்மீன் விதைத்தாய் ? ஏன் என் மெளன நெடுமதில் எங்கும் நேசவெடி வேர்…

சலிப்பு

அருண்பிரசாத் வெளியேறும் கூட்டத்துடன் பழக்கமான ஓசைகளும் அடங்கி வெறிச்சோடியிருக்கும் அரங்கு ஒரு இரண்டாம் காட்சிக்குப் பிறகு. வெளியேற முடியா இருக்கைகள் தங்களது சலிப்பை பகிர்ந்து கொள்கின்றன. வெள்ளையாய் உறங்கும் திரை நாளைய காட்சிகள் பற்றிய…

புத்தரும் சில கேள்விகளும்

ஸ்ரீமங்கை ---- அந்த விஹாரத்தில் அடுத்த பூசை ஆரம்பிக்க நேரமிருந்தது. அகன்ற கண்கள் மூடி தியானத்திலிருந்த புத்தரின் சிலை முன்னே நான். 'அமைதியின் அரசரே! உம்மிடம் கேட்பதற்காக சில கேள்விகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறேன் '…

வடு

கோ.முனியாண்டி - மலேசியா குப்பென்று புழுதியடிக்க பின் கிலோ மீட்டரொன்றில் மின் கம்பம் நாட்டுவதற்காய் ஒலியூடுருவிய வண்டிகழேளெட்டு. மரவள்ளிச்செடி மடியிலமர்ந்திருந்த “பெருமாள்கான்” கிழவர் நெஞ்சுக்குலைய அதிரவைத்த சப்தம் கேட்டு எழுந்து நிமிர்ந்து.... மேலேறிய நெற்றிப்பொட்டில்…

உன்னில் உறைந்து போனேன்…

நாவாந்துறைடானியல்ஜீவா - ஊசிக் குளிர் வந்தென்னை உரசித் தாக்க உறை நிலைப் படலமாய் நீ எந்தன் நெஞ்சில்.. வாழ்வு வறுமையின் கரு முகிலாய் உன் திருவுருவம் மனத்திரையில் தோன்றும் வேளை... வெண்ணிலவாய் மாறும் இடுப்புடைய…

இரு கவிதைகள்

மனஹரன் - மலேசியா சுவர்க்கம் மனஹரன் - மலேசியா நான் வீணைதான் நீ மீட்டிய பிறகு தெரிந்து கொண்டேன் உனக்கு விரல்களே இல்லை ---- மீண்ட சொர்க்கம் மனஹரன் - மலேசியா இன்னும் வெளிச்சங்கட்டும்…

.. மழை ..

கி. சீராளன். இன்று ஓய்வதாய் இல்லை, மழை போர் இரைச்சலுடன் வானம் எங்கும் ஆரவாரம். கரைந்து கொட்டுகிறது மேகம் தீர்ந்து போவதாகச் சொல்லி. காற்றும் மழையும் ஒன்றில் ஒன்றாகிவிடுகிற வேகக் கலவியில். இருளின் வட்டத்தில்…

எங்களை அறுத்து

அகிலன் லெட்சுமணன், மலேசியா வேர்களை பிடுங்கிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இங்கு வந்திறங்கினோம் காடுகளில் நட்டுக்கொண்டோம் வேர்களை மட்டுமன்றி எங்கள் விதைகையும் சேர்த்து முதலாவது பொருளாதர திட்டம் முதல் இன்றுவரை ரப்பர் பாலை…

கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்

சத்தி சக்திதாசன் நதியின் ஓரங்களில் நடந்து கொண்டே நான் நினைந்த எண்ணங்கள் நிறைந்தே நின்றன நெஞ்சத்தில் கரையோரங்களில் பதிந்த காலடிகளை கரைக்கவென கரைபுரண்டோடும் நதியின் வெள்ளம் காலத்தின் கோலம் காகிதக் கப்பல். துள்ளிப் பாடுமந்த…