மனஹரன் - மலேசியா சுவர்க்கம் மனஹரன் - மலேசியா நான் வீணைதான் நீ மீட்டிய பிறகு தெரிந்து கொண்டேன் உனக்கு விரல்களே இல்லை ---- மீண்ட சொர்க்கம் மனஹரன் - மலேசியா இன்னும் வெளிச்சங்கட்டும்…
கி. சீராளன். இன்று ஓய்வதாய் இல்லை, மழை போர் இரைச்சலுடன் வானம் எங்கும் ஆரவாரம். கரைந்து கொட்டுகிறது மேகம் தீர்ந்து போவதாகச் சொல்லி. காற்றும் மழையும் ஒன்றில் ஒன்றாகிவிடுகிற வேகக் கலவியில். இருளின் வட்டத்தில்…
அகிலன் லெட்சுமணன், மலேசியா வேர்களை பிடுங்கிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இங்கு வந்திறங்கினோம் காடுகளில் நட்டுக்கொண்டோம் வேர்களை மட்டுமன்றி எங்கள் விதைகையும் சேர்த்து முதலாவது பொருளாதர திட்டம் முதல் இன்றுவரை ரப்பர் பாலை…
சத்தி சக்திதாசன் நதியின் ஓரங்களில் நடந்து கொண்டே நான் நினைந்த எண்ணங்கள் நிறைந்தே நின்றன நெஞ்சத்தில் கரையோரங்களில் பதிந்த காலடிகளை கரைக்கவென கரைபுரண்டோடும் நதியின் வெள்ளம் காலத்தின் கோலம் காகிதக் கப்பல். துள்ளிப் பாடுமந்த…
கோ.முனியாண்டி - மலேசியா வியனுலகப் பறவை ஊர்ந்தே விரித்தோர் வெள்ளை வெளிச்ச விலையொன்றில் மிக லாவகமாய் புணருமந்தச் சிலந்தியின் எச்சத்தில் மடியும் உயிர் மயிர்கள் ஒளிந்தாடும் ஒவ்வொரு தாரகையுள்ளும் குளிர்ந்தாடும் சந்திரமாட்சி இடிமின்னல் மழையென…
பசுபதி அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்; 'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? ' தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்: 'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். ' ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;…
தமிழவன் பூ விற்பவன் சிரித்தபடி விற்கிறான் சட்டையின்றி தோல்சுருங்கிய வெயில் உடம்புடன். மங்கிய நினைவில் கலவரம். வயல்வரப்பில் இருவரை வெட்டினர். செந்நீரில் ஓடும் கால்வாய் நீர். ஒருவேளை மூவரோ அது. கிணற்றோரம் இளைஞன் கிடந்தான்…
நெப்போலியன் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா... பாஞ்சாலி சபதம் விடிய விடியக் கூத்து... துரியோதணன் உருவலுக்கு கத்திக் கதறியவளுக்கு ஆபத்பாந்தவனாய் அருள் புரிந்த கோவில்பட்டி கண்ணபரமாத்மா கூத்து முடிந்த விடியல் கருக்கலில் தண்டபாணி லாட்ஜில் ஸ்திரீபார்ட்…
நெப்போலியன், சிங்கப்பூர் எல்லாம் எல்லாம் உன்னால்தான்... எல்லாம் எல்லாம் என்னால்தான்... யாரால் ? யாரால் ? எல்லாம்... உன்னாலும்... என்னாலும்... எந்நாளும் ! யாதும் கூறி.... யாவரும் கேளீர்.... ---- நெப்போலியன் சிங்கப்பூர் ____…
சாந்தி மனோகரன் இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள் கவனக்குறைவால் தடுமாறிய உன்னை முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து உயிர் உடைத்தனர்... சேலை வாங்க போன ஆத்தா செத்துப்போனாள்…