திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரு கவிதைகள்

மனஹரன் - மலேசியா சுவர்க்கம் மனஹரன் - மலேசியா நான் வீணைதான் நீ மீட்டிய பிறகு தெரிந்து கொண்டேன் உனக்கு விரல்களே இல்லை ---- மீண்ட சொர்க்கம் மனஹரன் - மலேசியா இன்னும் வெளிச்சங்கட்டும்…

விதைத்தது

பவளமணி பிரகாசம் நேற்று என்பது வெற்று நாளல்ல இன்று வானினின்று குதிக்கவில்லை நாளை ஊகம் செய்ய முடியாததல்ல நேற்று என்பது விதைத்த விதை இன்று முளைத்துவிட்ட நாற்று நாளை முற்றித் தொங்கும் கதிர் நட்டதுதானே…

தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்

தமிழவன் இரண்டாயிரத்து ஒன்றில் ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான். தூரத்தில் வெகுதூரம் வரை ஏதும் தெரியவில்லை. ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில் வானத்திலிருந்து கவிந்தது மெளனம் உள்ளில். காலம். மீண்டும் மணி பழைய இரும்பால் அடிக்க…

எழிற்கொள்ளை

பசுபதி கோடி வீட்டு மங்கை -- தினமும் . குழந்தை யுடன்நடப்பாள் -- ஒருநாள் மூடு துகிலும் நெகிழ -- மூக்கு . மொண்ணை யெனக்கண்டேன் ! (1) வனிதை நிமிர்ந்து பார்த்தாள் --…

பின் நாற்றம்

மனஹரன், மலேசியா மரணச் சட்டியின் மயான விவகாரம் இல்லையெனில் சாவுத்தீயில் பத்தினி சாவித்திரி படுத்திருப்பாளா ? இராவணச் சக்கடை எங்கள் சித்திர தேவியை மூழ்கடித்திருக்குமா ? மாதவியெனும் நாட்டிய மேடை கோவலக் கோடரிக்கு பலியாகி…

தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே

பா. சத்தியமோகன் வாழ்த்துக்கள் ! இந்த நாட்டின் தேசிய சொத்தைத் திருடினாயே ... கவியரசர் தாகூரை தேசமே திரும்பிப் பார்த்து உணர வைத்த திருடனே வாழ்த்துக்கள்! பறித்துச் செல்லும் வரை உயிர் உடலில்தான் என்பது…

கதவாக நான்..

புதியமாதவி, மும்பை. விழிகளின் அசதியில் கண்மூடித் தூங்குகின்றாய்.. இதோ.. என் அருகாமையில் இருந்தாலும் என்னவோ நீ எட்ட முடியாத தூரத்தில். சின்னக் குழந்தையாய் உன்னுடம் சிரித்து உன்னுடன் பேசி உன்னுடன் விளையாண்டு உன்னுடன் உண்டு…

பகை

வை ஈ மணி கொன்றிடா சீற்றமின்றி கொடிய விலங்குகள், மன்றாடி மடிவான் மனிதனும் - என்றும் குருதி குடித்தபின் கொல்லும் கொசுக்கள் அருகில் வசிப்பான் எனின். ---- ntcmama@rogers.com

வீழ்த்துவதேன் ?

பனசை நடராஜன், சிங்கப்பூர் புவிநீரை ஆவியாக்கி வளியோடு கலந்ததினால் மழைநீரைப் பொழிந்தென்னை மகிழ்வித்தது வானம்! உதிர்த்த இலைகளை உணவாக்கி வளமண்ணைக் கழித்து என் உயிர்வளர்த்துக் காத்திடும் மண்புழுக்கள்! பசுந்தழையைத் தின்றுவிட்டு தன்கழிவை உரமாக்கி செழித்துயர்ந்து…

கவிதை

பாஷா உன்னிடம் தன்னைசொல்ல தன் எழுத்தாணிக்கொண்டு தன்னையெழுதிக்கொண்டே போகிறது என் கவிதை! தொடங்கப்படும் கவிதையெல்லாம் தோழியுன் விமரிசன வரிகளால்மட்டுமே முடிவடைகிறது முடிவடையாமல் முடமான கவிதைகள் ஏராளமுண்டு என்னிடம்! முன்பெல்லாம் உன்னைசொல்ல ஓராயிரம் பக்கங்களாய் விரிந்த…