திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உடல் தீர்ந்து போன உலகு

திலகபாமா சுழலும் வாழ்க்கையை சூட்சுமமாய் உணர்த்திடும் சந்திப்புகள் ஈரத் தலை உணர விரிசடையோடு குஞ்சலம் ஆட இழுத்துச் செருகிய தாவணியோடு நீ தவமிருந்த தெருமுக்குகள் ஆடிப் போகின்றன நீயும் நானும் பேசாமல் தொலைத்த மனப்…

கவிதை

அபி சுப்ரா வேதாந்தம் எனக்கு என்றும் விளங்காத புதிர் உனக்குள்ளே நீ உள்ளாய் என்று சொன்னார் எனக்குள்ளிருக்கும் நான் யார் அறியேன் கலந்து பேசி அறிகின்ற உண்மைகள் கனப்பொழுதில் மாயமானாய் மறைகின்ற விந்தையை என்னென்று…

போய்வருகிறேன்.

பாரிஸ் அகிலன். பரம்பரைகளின் உயிரியல் ஞாபகங்களைப் பதிந்து காவிச் செல்லும் 'நான் ' எனும் தனிமம் தன்னைப் புனரமைத்து முன்னனுப்பும் முனைப்பில்... மரபணுப் பரம்பலை மட்டுமே இரகசிய இலக்காய்க் கொண்டலையும் உயிர்களின் இருப்புகளில், இருப்புகளின்…

முகத்தைத் தேடி

எடமேலையூர் சரவணன்- சிங்கப்பூர். ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் ஒன்றுபோல் ஏழாம் உலகில்! ஆதாரமில்லாத அதிசயம்தான், அழகென்றும், அழகில்லாததென்றும், ஆளாளுக்கு விமர்சனங்கள்; பார்க்கப்படும் முகமெல்லாம் அழகுதான்! பார்க்கும் அந்த முகம் அழகென்றால்!! கிடைத்ததைத் தொலைத்து, தொலைந்ததைத்…

இரண்டு கவிதைகள்

கி. சீராளன். ஒரு கவிஞனின் அகராதி --- ' 'கவிதை ' ' என்பது காதல் வந்ததும் தடுமாறும் வாக்கிய கோர்ப்பு ' 'காதல் ' ' என்பது கவிதை எனும் உளறலை தூண்டிவிடும்…

இன்னும் விடியாமல்

புகாரி (தேர்தல் சூட்டில்... இது தேவை என்று நினைத்தேன்) ---- பலர் பதவிப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் நாட்டுப் பற்றே நோக்கமென சப்தமாய் முழங்கினர் சிலரோ நாட்டுப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர்…

உடலால் கட்டிய வாழ்வு

பா. சத்தியமோகன் யாவர்க்கும் இருக்கிறது உடலால் கட்டிய வாழ்வு யாவரையும் இன்பித்துப் பிறகு கட்டி விடுகிறது உடல் வாழ்வு 'தினைத்துணையேனும் பொறேன் ' கூறிப் புலம்பினார் மணிவாசகப் பெருமான் 'துயர் ஆக்கையின் திண்வலையே '…

உள்ள இணையாளே

சிவென் கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும் நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே... நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல் துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில் உச்சி முதல்…

பிசாசின் தன் வரலாறு – 3

மாலதி ---- ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை முன்னை 'பாக்ஸ் 'களை முன்கேட்டு அறிந்தானை இவளையும் 'ஹிஸ்டரி ' பார்த்து துப்பறிந்தானை மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய் அக்காக்காய்! அழிந்து போகிறாள் அநியாயமாய். அக்காக்காய்!…

தமிழவன் கவிதை-3

தமிழவன் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள். ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி ஊருக்கு வரும் போதெல்லாம் செருப்பு உள்ளதா எனக் காலைக் கவனிப்பவர்கள். கால எடைவெளியை மறக்க நேசம் காட்டலாமா எனயோசிப்பவர்கள். உறைந்த…