திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஏமாற்றுக்காரி

சாந்தி மனோகரன் மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள் இரண்டொரு நாள்தான் ஆத்தாவின் ஆயுள் கணக்கென்று...! உறவினர் வீட்டுக்குச் சென்றாலே பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என எண்ணிக்கொண்டதால் அவர்தம் வார்த்தைகளை நம்பவில்லை…

நட்பாராய்தல்

பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ…

ஞாபக மழை

ஸ்ரீமங்கை காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச் சுழித்தோட கவனமின்றி சக்கரம் பதித்துச் செல்லும்…

கவிதை

பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ…

அன்புடன் இதயம்- 15

புகாரி ஆகாயம் ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று இதுதான் இறுதி என்பதும் இல்லை ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று அதுதான் பெரிது என்பதும் இல்லை அணுவே சிறிது அண்டம் பெரிதென அடித்துச் சொல்லத் தெளிவும்…

வரவுயில்லாத செலவு

மனஹரன் மலேசியா மீண்டும் என் தூக்கத்தைக் கலைத்துவிட்டாய். அந்தப் பழைய காயம் காயும் முன்னே இதென்ன மீண்டுமொரு புதிய .... பாசாக்கடையும் வங்கி கணக்கும் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை காற்றில் பறக்கவிடலாமா ? காகித அட்டையை…

கவிதைகள்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஒட்டு மாமரம் அந்தப்பக்கம் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரே ஊருக்குள்ளிருந்தும் எட்டிப்பார்க்காமல் திரும்பியது என் மனத்தில் சுமைதான் அதன் நினைவையும் நிழலையும் நான் அதிகமாகத்தான் எழுதியிருந்தேன் என்பதைவிட ஆழமாய் உணர்ந்து அவதிப்பட்டிருக்கிறேன்…

விழிமீறல்

மனஹரன், மலேசியா எனக்குங்தெரியாமலே உனிதயத்தை வருடிய மெய்க்காற்று எனது மூச்சுதானெப்பாடிய உன்னையும் நேச வத்தியேந்திவரும் உனது மென்கரஸ்பரிசத்தை எப்படித்தான் தூர விரட்டுவேனோ ? நேர்வெம்மையில் முகங்கறுக்கும் அனலுக்குள் மெல்லிய கீறலாய் அகத்தையும் மறந்து புன்னகை…

இன்னொரு தினம்:

அவதானி கஜன் விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான் என்வட்டத்தில் நான் பெரியவன்…

நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன

பா .தேவேந்திர பூபதி என்றைக்கோ சிதைந்து போயிருக்க வேண்டியவற்றையெல்லாம் நீ பாதுகாத்து வைத்திருக்கின்றாய் பாலாய் தயிராய் உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே இருக்கின்றது வேலியில் பிறந்த கள்ளிச் செடியாய் உன்னை உனக்கு பெயர் சூட்டச்…