திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இல்லம்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி சிங்கப்பூர் இந்த உலகம் இங்குதான் விடிகிறது. எங்களின் உயிர்கள் உயிர்ப்பதெல்லாம் இங்குதான். மூழ்கி முத்தள்ளினாலும் மூச்சு விடுவது இங்குதான். கடலையே வளைத்தாலும் இந்தக் கரைக்கு வந்துதான் வலைகளை இழுக்க வேண்டும். ஓடியாடிய…

வதை

பவளமணி பிரகாசம் கனிந்த பழந்தான் எளிதாய் உரித்து உண்ண வாழைப்பழமில்லை முயன்று வென்றிட பலாச்சுளையுமில்லை நிரம்பிய தேனடைதான் பந்தம் கொளுத்தி ஈ விரட்டி எடுத்து சுவைக்க இயலவில்லை “ஆம்” “இல்லை” இரு சொல்லை விடுத்து…

அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்

புகாரி அம்மா வந்தாள் உலகின் அத்தனை அன்பையும் ஒன்று குவித்து தன் பாச உதடுகளால் என் நெற்றியில் முத்தமிட்டாள் பொட்டிற்கு என்பது உபரிப் பணி அவளின் முத்தத்திற்கு என்பதே என் நெற்றியின் தலையாயப் பணி…

நாய்கள்

க.லெட்சுமி நாராயணன் மாலையில் வீதியில் உலா தெருவெங்கும் நாயின் குரைப்பு. நிதானத்தை, ஒரு பொழுதும், புரிந்து கொள்ள முடிவதில்லை,நாய்களால். காற்றில் விசுவாசத்தின் அருவெறுப்பு. சமனற்ற மனதின் கதறலில், கிழிபடும் உலகம். -- klnarayan@yahoo.com

பார்த்தசாரதியும் பகவத்கீதையும்

கவியோகி வேதம் அர்ச்சுனனுக்கு மட்டுமா அவன்கீதை ? நமக்குள்ளே கர்ச்சனை புரிந்தே காம,லோப ஆசையெல்லாம் .. கண்ணனின் முழுஒளியைக் காண முடியாமல் வண்ணத் திரைபோட்டு வகையாய் மறைக்கிறதே! .. அத்திரையை அகற்றுகிற சூட்சுமத்தை அன்றுசொன்னான்;…

கவிதைகள்

சாந்தி மனோகரன் இறந்தவன் சொன்னது...!!! புரியாத உண்மைகள் பொதிந்துள்ளதோர் புதிரான புத்தகமே வாழ்க்கை உண்மைகள் சில நேரம் புரியும்போது-இந்த உலக வாழ்வே பொய்யென்பதுவும் புரிந்துபோகும்..ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த ஒப்பற்ற வாழ்க்கை…

வாழ்க்கை

சாந்தி மனோகரன் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று பார்த்தபோது பாதையின் முடிவில் நானிருந்தேன்.... நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தால்..அதுவும் நான் கடந்து வந்த பின்னே உடைந்தோ இல்லை கரைந்தோ தொலைந்து போயிருந்தது... விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி…

தனிமை

நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன். விரக்தி என்னிடம் விடாப்பிடியாய்; என் கூடவா…

தலைகளே….

நெப்போலியன்,சிங்கப்பூர் தலையீட்டால் தலைவெட்டா ? தலைவெட்டி தலையீடா ? தலை களைந்தும் தலையிடுமா... தலைக்கனத்தால் தலைக்களமா ! யார் தலை ? ஏன் உலை ? என்ன விலை ? தீவிரவாதம் திமிர்வாதம் இரண்டின்…

கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்

சத்தி சக்திதாசன் வண்ண நிலவே கொஞ்சம் நில் அன்று என் அன்னை எனக்கு அழகிய கிண்ணத்தில் சோறூட்டும் வேளை அழைத்தது உதவிக்கு உன்னைத் தானே ? சொல் ! இன்று இந்த குப்பைத்தொட்டியில் இலை…