திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உயிரின் துடிப்பு

கு.முனியசாமிசுருள்மிகு கூந்தல் சிலவெண் இழைகள் பிறையிணை நெற்றி வில்லென புருவம் சிறுசிறு விழிகள் உயிரின் வெளிச்சம் வளைந்த இதழ்கள் தேனின் எச்சம் சங்கென கழுத்து சாய்ந்திட இரண்டு மாங்கனி மிஞ்சும் மன்மதக் கலசம் கண்ணம்…

அந்த ஏழுகுண்டுகள்…..(1)

ருத்ரா "போர் வேண்டாம்" என்ற‌ புண்ணியர் பிறந்த இடம் "போர்"பந்தர்! அரபிக்கடலின் அலைகள் வருடும் அந்த ஆனைகளின் நாட்டிலிருந்து (குஜராத் என்றால் அது தானே அர்த்தம்) நோஞ்சானாய் ஒரு உருவம்! இந்த பூனையா வெள்ளை…

இது(ரு) வேறு வாழ்க்கை

முத்துசாமி பழனியப்பன் வசைக்குச் சோம்பல் முறித்தெழுந்து ஊதுகுழாய் ஒத்தடம் பெற்றுப் பின் கருவேலங் குச்சியை கடித்துத் துப்பி கருப்பட்டித் தண்ணீர் குடித்து முடித்து நட்புக்களை ஒரு சுற்று நலம் விசாரித்து நேற்றிரவு கொள்ளவில்லையென மீதம்…

தினேசுவரி கவிதைகள்

தினேசுவரி1. உன் மரணங்களும் என் இருத்தல்களும்.... என் வார்த்தைகளில் தினம் நிகழும் உன் மரணங்கள் எனக்கு பழக்கமாகிவிட்டது...... என் இருத்தல்கள் உன் மரணத்தால் நிகழ்வதாக நீ கருதினால் இப்பொழுதே மீண்டும் நீ இறந்து விடலாம்...…

தொடர்பில்லாதவை

நாவிஷ் செந்தில்குமார்மூங்கில்களற்ற காடொன்றில் புல்லாங்குழல் தேடி அலைந்து களைத்துப் போகிறது காற்று கொட்டும் மழையில் நனைந்ததாலே குரல் மாறிப் போனது... நான் குயில்தான் எனச் சத்தியம் செய்தது காக்கையொன்று முழுதும் சுவைத்தபின் தூக்கி எறிந்தவனுக்கும்…

சுழற்றி போட்ட சோழிகள்

கவிதா நோர்வே தினம் தினம் முகம் மளித்தாலும் முகம் விரைக்க தாடியும் மீசையும் தானாய் வந்து ஒட்டிவிடுகிறது பல வருடம் கழிந்தும் பழக்கப்படாத ஊசிக் குளிரில் சுற்றி போட்ட சோழியாக சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைத்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Fallen Angel "எனது எழிலான தேசத்தின் மீது எனக்கொரு தாகம் இருக்கிறது.…

மனப்பதிவுகள்

ப.மதியழகன்மனப்பதிவுகள் என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல் இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ... நதியில் நேற்று பார்த்த நீரலைகள், இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும் ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும் என் முகம் தெரிந்தது. குலை, குலையாய்…

பெயரிலென்ன இருக்கிறது?

செல்வராஜ் ஜெகதீசன் இசையமைப்பாளராகும் தன் மகளுக்கு ராகத்தின் பெயர் வைத்த நடிகர் ஒரு தீர்க்கதரிசி என்று நடிகையொருத்தி சொல்லியிருந்த பத்திரிக்கை துணுக்கை படித்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்ட மனைவியிடம் எடுத்து நீட்டினேன் பத்திரிக்கையை.…

என்னை ஆளும் விலங்குகள்

எம்.ரிஷான் ஷெரீப்எல்லாமாயும் எனக்குள்ளே ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள் பூசி மெழுகும் சொற்களெதுவும் அவையிடத்திலில்லை சில மீன்களைப் போல அமைதியாயும் இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும் சில நேரங்களில் மட்டும் எறும்பு, தேனி, கரையான்களைப்…